Month: April 2018
கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்
வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 10 வருடங்கள் நிறைவடைகிறது மிகுந்த வேதனைமேலும் படிக்க...
தியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988ல் இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர்மேலும் படிக்க...
அதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்
அதி வண. யாழ் உதவி ஆயர் மற்றும் மட்டு திருமலை ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை அவர்களின் 91வது பிறந்த தினம் TRT தமிழ் ஒலியூடாக இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. ( இதற்கான அனுசரணை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள்) ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம்மேலும் படிக்க...
பிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)
பிரான்சில் வசிக்கும் காண்டீபன் ஜனிதா தம்பதிகளின் இளைய புதல்வர் துஷான் தனது முதலாவது பிறந்தநாளையும் மூத்த புதல்வர் தனிக்சன் மூன்றாவது பிறந்த நாளையும் இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் கொண்டாடுகிறார்கள். இரு செல்வங்களையும் அப்பா காண்டீபன்,அம்மா ஜனீதா, அப்பப்பா பசுபதிப்பிள்ளை,அப்பம்மா மேலும் படிக்க...
உங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை
எமது வானொலி வர்த்தக நோக்கமற்ற, இலங்கைக்கான பொதி அனுப்பும் சேவையை FACE அமைப்பினூடாக ஆரம்பித்துள்ளது என்பதை எமது அன்பு நேயர்களுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றோம். உங்கள் TRT தமிழ் ஒலி வானொலியின் வளர்ச்சியில் அதீத அக்கறையும் அபிமானமும் கொண்ட நேயர்களாகிய நீங்கள் அதன் வளர்ச்சிமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 08/04/2018
தமிழர் தாயாக பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க முடியாமைக்கு காரணம் என்ன ? அரசியல் வாதிகள் அன்றிலிருந்து இன்று வரை மக்களின் உணர்சிகளை தூண்டும் வகையில்சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள் .மேலும் படிக்க...