Month: October 2017
நண்பனுக்கோர் கடிதம்
உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் சுற்றிலும் வேலிகளாய் மனிதர் வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் என் புதிய அத்தியாயங்களுக்காய் நண்பர்கள் வந்தனர் இப்படித்தான் நீயும் நானும் சந்தித்துக்கொண்டோம் பல வேடிக்கை கதைகள் பேசினோம் ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் கற்பனைத்மேலும் படிக்க...
பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க...
நன்றி நவிலலும் நன்கொடை பெறுதலும்
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக வாழ்விடம் வேண்டி தொடரும் போராட்ட களத்தில், அவர்களின் இன்னல்களை ஓரளவுக்கேனும் நீக்குமுகமாக, எமது சமூகப்பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளால் குறிப்பிட்ட உதவித்தொகை (ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.கௌரவ .சிவசக்தி ஆனந்தன் அவர்கள்மேலும் படிக்க...
யார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்? நிலாந்தன்
நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்’ இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர்மேலும் படிக்க...
மஹாலஷ்மியின் அருள் நிறைந்த மகத்தான பண்டிகை தீபாவளி!
அனைத்து நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் “இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். நரக சதுர்தசி எனும் தீபாவளி: ஐப்பசி மாதம்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க