Month: January 2017
ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை
அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும், சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க கரும்பும் வாழைப்பழங்களும் இனிப்பு பலகாரமும் ஒரு பககம்மேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 08/01/2017
தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள் என்று சூளுரைத்து, வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்து, அதற்காகவே பல முறை சிறை சென்று, வாழ்வின் ஏந்துகளையும், குடும்பத்தையுமே இழந்து வாழ்ந்தவர் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள்! அண்மையில் மறைந்த அவரை நினைவுமேலும் படிக்க...
TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக கற்றல் உபகரணமும் மதிய உணவும்
கனகராயன்குளம் ஆலம்குளத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி. விமலா சந்திரன் குடும்பத்தினரால் தாய் தந்தையை இழந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 380 மாணவர்களுக்கு TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக கற்றல் உபகரணமும் மதிய உணவும் போதகர் ரவி தலைமையில் (24.12.2016) அன்றுமேலும் படிக்க...
உதவி கோரல்
உதவி கோரல் அன்புடன் ஐயா, இன்று சாவகச்சேரியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மான முறையில் தூக்கிலிட்டு இறந்துள்ளார். இம்மரணச்சடங்கிற்கு நானும் சுரே~; பிரேமச்சந்திரனும் சென்று வந்தோம். இறந்தவரின் தயாருடனுடன்ம் அவருடைய மனைவியுடனும் குடும்ப நிலைமைகளை விசாரித்த போது இறந்தவருக்கு ஐந்து பிள்ளைகள்மேலும் படிக்க...