Main Menu

அரசியல் சமூக மேடை – 08/01/2017

தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள் என்று சூளுரைத்து, வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்து, அதற்காகவே பல முறை சிறை சென்று, வாழ்வின் ஏந்துகளையும், குடும்பத்தையுமே இழந்து வாழ்ந்தவர் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள்!

அண்மையில் மறைந்த அவரை நினைவு கூர்ந்து திரு.ப. விசுவநாதன் ஐயா அவர்கள் இணைந்து கொண்ட நிகழ்ச்சி

*************************************************************************************

2010ம் ஆண்டில்  பாவிசைக்கோ அவர்கள் எமது வானொலிக்கு வழங்கிய செவ்வி

“பெரும் கவிஞர் பாவிசைக்கோ அவர்கள் தரும் தமிழ் மொழிப்பெருமை” 

பகுதி – I

பகுதி – II

புலவர் அவர்களின் நினைவேந்தல் படங்கள்

ninaiventhal-pulavar pulavar-02 pulavar-03 pulavar-01 pulavar-2-20-09-2015 pulavar-20-09-2015pulavar-20-09-2015 pulavar

pulavar-35-1

 

pulavar-11

பகிரவும்...