Day: December 22, 2014
மன்னகுளம் வள்ளுவர் முன் பள்ளி திறப்பு விழா
எமது மக்களின் சுயகௌரவ வாழ்வுக்காக புலம்பெயர் உறவுகள் தொடர்ந்தும் உதவ வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதி பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் கிராமத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
மகாரம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி!
வவுனியா மாவட்டம் மகாரம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று முன்பள்ளி ஆசிரியை திருமதி சசிகலா தலைமையில் நடைபெற்றுள்ளது. பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன்மேலும் படிக்க...
வவுனியாவில் புலனாய்வாளர்கள் சூழ்ந்து நிற்க முள்ளிவாய்க்கால் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
வவுனியாவில் புலனாய்வாளர்கள் சூழ்ந்து நிற்க முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திலிருந்து வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திற்கு நடைபவனியாக சென்ற வன்னி பாராளுமன்றமேலும் படிக்க...
திருமதி மங்கையற்கரசி அவர்களின் நிதி உதவியில் இயற்கையால் பாதிக்கப்பட்ட கன்னாட்டி மக்களுக்கு உலர்உணவு வழங்கிவைப்பு!
இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் வாழ்ந்துவருகின்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கன்னாட்டி கிராமத்தினைச் சேர்ந்த அறுபது குடும்பங்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் திருமதி மங்கயற்கரசி என்பவரின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்தவாரம் ஏற்பட்ட புயல் மற்றும்மேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி நிர்க்கதியான மக்களுக்கு உதவுங்கள் –ஆனந்தன் அழைப்பு!
நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றினை ஆதரித்து வாக்களிக்கமையால் பழிவாங்கப்பட்ட 57 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் இருக்க இடமின்றி நிர்க்கதியான நிலையில் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.மேலும் படிக்க...
மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி அடிக்கல் நாட்டும்வைபவம்
அரசியல் தீர்வையும், மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தியையும் நடைமுறைப்படுத்தும் இதயசுத்தியை, மகிந்த அரசிடம் எதிர்பார்க்கவே முடியாது! – சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு. பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலி நேயர்களின் நிதி பங்களிப்பில், வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல்மேலும் படிக்க...
TRTவானொலி நேயரின் சமூகப் பணியூடாக மதிய போசனம்
புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் திருமதி இராஜரட்ணம் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி வவுனியா வடக்கு நெடுங்கேணி சிரேஷ்ட பிரஜைகள் சங்க (முதியோர் சங்கம்) உறுப்பினர்களுக்கு மதிய போசனம் அளித்துள்ளார். ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் இன்று (11/03/2014) நெடுங்கேணியில் இம் மதியமேலும் படிக்க...