Main Menu

பொலிஸ் கண் காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது யாழ்.பொது நூலகம்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப் பகுதி, பொலிஸாரின் கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...