கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளை
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நுழைந்த குழுவொன்று ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த மேலதிக கொடுப்பனவு தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிசாரால் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.