Main Menu

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளை

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நுழைந்த குழுவொன்று ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த மேலதிக கொடுப்பனவு தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிசாரால் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகிரவும்...