Main Menu

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 1 இலட்சத்து 72 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 97 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் 15 இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் நேற்று மாத்திரம் 991 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பகிரவும்...