Main Menu

அமைச்சர் நாமல் உட்பட நால்வருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாய் நிதி முதலீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...