ஆஸ்திரேலியா
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு
ஏபிசி என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் மற்றும் இரு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்தமேலும் படிக்க...
ஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்
ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கான்பெர்ரா: 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஸ்க்காட் மோரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்தரப்புத் தலைவர் பில் ஷார்டன் (Bill Shorten) அவரை எதிர்த்து நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தலில்,மேலும் படிக்க...
ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை
ஆஸ்திரேலியப் பொது தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொழில் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி முன்னணியில்….தொழில் கட்சி – 52 இடங்கள்ஆளும் மிதவாதக் கூட்டணி – 48 இடங்கள் ஒருவேளை தொழில் கட்சி வெற்றிபெரும்பட்சத்தில்மேலும் படிக்க...
பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்
பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தெற்கு அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்ரேலியாவில் (flu) பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
தடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள்!
அவுஸ்ரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 500க்கும் மேற்பட்ட அகதிகள், சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இம்முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை பல மாதங்களுக்கு பிறகு சந்தித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அகதிகளிடையே மன உளைச்சல் அதிகரித்துக்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது!
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டையை எறிந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சம்பவம் இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது நிகழ்ந்தது. முட்டையை வீசிய பெண்ணைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அதில் ஏற்பட்ட குழப்பத்தில்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்
ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார்,மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்டமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!- Ian Rintoul
மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoulமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு!
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கணினி கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாகவே விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடவுச்சீட்டு சோதனை இயந்திர கட்டமைப்பே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அவுஸ்ரேலியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டல் மூடல்
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டலை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு (வயது 47). இவர் தனது வீட்டில்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
