பிரான்ஸ்
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒருமேலும் படிக்க...
பிரான்சின் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமனம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லுகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பின்னர் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்,மேலும் படிக்க...
பிரான்சில் CGT தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில்… இணையும் புதிய தொழிற்சங்கங்கள்

CGT தொழிற்சங்கம் செப்டம்பர் 18, ஆம் திகதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர்களோடு மேலும் மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட 6 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட CGT உடன், CGT-Cheminot, Unsa Ferroviaire மற்றும் CFDT Cheminots ஆகியமேலும் படிக்க...
Seine நதியில் நீச்சல்.. காலம் நீடிப்பு

சென் நதியில் நீந்துவதற்குரிய தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. அதன் காலப்பகுதியை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த Grenelle தடாகம், செம்ப்டம்பர் 14 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும், செப்டம்பர் 7 ஆம்மேலும் படிக்க...
“பார்டெல்லாவுடன் பிரான்ஸ்” என்ற முகநூல் குழுவில் இனவெறி கருத்துக்கள்: விசாரணைகள் ஆரம்பம்

ஜோர்டன் பார்டெல்லாவுடன் (Jordan Bardella) இருக்கும் பிரான்ஸ் என்ற பேஸ்புக் குழுவில் இனவாதக் கருத்துகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கருத்துகளை எழுதிய நபர்களை அடையாளம் காண தேசிய ஆன்லைன் வெறுப்பை எதிர்க்கும் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் வலதுசாரியானமேலும் படிக்க...
பிரான்ஸில் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாகமேலும் படிக்க...
போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்கள் “வன்முறைக்கு ஆளாகாமல்” தடுப்பதற்கும்மேலும் படிக்க...
Marseille (16) நகரத்தில் காட்டுத்தீ பரவியது

இன்று காலை Pennes-Mirabeau (Bouches-du-Rhône) (Marseille) நகரத்தில்,காட்டுத்தீ பரவியது. மகிழூந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, அந்த வாகனத்தின் தீயில் இருந்து பரவிய காட்டுத்தீ வேகமாகப் பரவியது. இச் சம்பவம் காலை 10.50 மணியளவில் ஏற்பட்டது. இத் தீயானது மார்செயில் நகரத்தின்மேலும் படிக்க...
ஜூலை பிரான்சில் 1 முதல் குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகைபிடித்தல் தடை

பிரான்ஸ் அரசாங்கம் 2025 ஜூலை 1 முதல் கடற்கரை, பூங்கா, பாடசாலை அருகே, விளையாட்டு மைதானங்கள் போன்ற, குழந்தைகள் அதிகம் செல்லும் இடங்களில் சிகரெட் புகைத்தலை தடைசெய்கிறது. சுகாதார அமைச்சரும், குடும்ப, ஒற்றுமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கதரின் வொத்ரோன்மேலும் படிக்க...
சாரதி அனுமதிக்கான மருத்துவ பரிசோதனை: பிரான்ஸ்

வாகன சாரதி அனுமதியைப் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ முன், மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க சேர்க்க வேண்டுமஎன Horizons கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux முன்வைக்கும் புதிய சட்ட முன்மொழிவின் நோக்கமாக உள்ளது. சாலை பாதுகாப்புக்கான ஒரு புது முயற்சி!மேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில் 15 வயதுக்கு குறைந்தவர்கள் முக்காடு அணிய தடை?

முன்னாள் பிரதமர் கப்ரியல் அட்டால், இஸ்லாமிய அரசியல் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தனது Renaissance கட்சி, வரும் திங்கள் அன்று நடத்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளார். அவர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பொதுவெளியில் முக்காடு (voile) அணிவதைமேலும் படிக்க...
ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி?

இளம் பெண் ஒருவரை அவரது ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி என குற்றம் சாட்டப்பட்டு ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம் இலக்க பேருந்தினை செலுத்தும் சாரதி ஒருவருக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. Val-de-Marne மாவட்டத்தில்மேலும் படிக்க...
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து; 61 பேர் மீட்பு

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பிரான்ஸ் நகரான Boulogne-sur-Mer அருகே ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படகில் அதிக சுமை ஏற்றப்பட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் 61 பேர்மேலும் படிக்க...
Républicains கட்சித்தலைவர் ஆகிறார் Bruno Retailleau

Républicains கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்று, அதில் 74.31% சதவீத வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் தலைவர் ஆகிறார் தற்போதைய உள்துறை அமைச்சர் Bruno Retailleau. மே 18, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்களது கட்சி அலுவலகத்தில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.மேலும் படிக்க...
புதிய பாப்பரசரைச் சந்தித்த பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ

பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பதின்நான்காம் லியோவைச் சந்தித்துள்ளார். மே 18, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு ரோம் நகரின் சென்.பீட்டர்ஸ் திருச்சபையில் வைத்து இடம்பெற்றது. அங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பாப்பரசரின் கீழ் முதலாவதுமேலும் படிக்க...
Orly விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் கோளாறு: இன்று 40% விமானங்கள் ரத்து!

பரிஸ்-ஓர்லி (Aéroport d’Orly) விமான நிலையத்தில் இன்று பிற்பகல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானங்களுக்கு இன்று நள்ளிரவு வரை இடையூறுகள் ஏற்படும் என “விமான போக்குவரத்து துறை”(l’Aviation civile-DGAC) அறிவித்துள்ளது. மே 18 ஞாயிறு பிற்பகலில்மேலும் படிக்க...
27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் இரத்து : இஸ்ரேலின் நடவடிக்கை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்களை இஸ்ரேல் அரசு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெருசலேமிலுள்ள பிரெஞ்சு தூதரகம், பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேருக்கு இஸ்ரேல் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல்மேலும் படிக்க...
ஈபிள் கோபுர விளக்குகளை அணைத்து மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி

மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படும் என பாரிஸ் நகர முதல்வர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) அறிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானதை அடுத்து, அவரது நினைவாக இன்றுமேலும் படிக்க...
பிரான்ஸ்: மகரந்த ஒவ்வாமை மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மிக தீவிரம்

மகரந்த ஒவ்வாமை காரணமாக சுவாசப்பிரச்சனை, கண் எரிவு போன்ற நோய்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இல்-து-பிரான்ஸ், Centre Val-de-Loire, Pays de la Loire, Auvergne-Rhône-Alpes, Bourgogne-Franche-Comté, Grand-Est, Hauts-de-France மற்றும் Normandy ஆகிய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘Pollens’மேலும் படிக்க...
பிரான்ஸ்: மெலோன்சோனை விட்டு நீங்கும் கட்சிகள்?

ஏற்கனவே தீவிர வலதுசாரிகளை எதிர்த்தும், மரின் லூப்பனிற்குத் தணடனை வழங்குமாறும் ஜோன்-லுக்- மெலோன்சோன் ஒரு பேரணியை நடாத்திக் காவற்துறையினரைக் கேவலப்படுத்தி, யூத எதிர்ப்பு வாதத்தை விதைத்திருந்தார். இதில் பல கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன. நாளை ஞாயிற்றுக்கிழமை 13h00 மணிக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 38
- மேலும் படிக்க
