உலகம்
Harry Potter – பேராசிரியர் Minerva McGonagall (Maggie Smith) காலமானார்

Harry Potter நாவல் சீரிஸின் பேராசிரியர் மெக்கானிகல் காலமானார். உலகப் புகழ் பெற்ற Harry Potter நாவல் சீரிஸின் பிரபல கதாபாத்திரமான பேராசிரியர் மினெர்வா மெக்கானிகல் வேடத்தில் நடித்த டேம் மேகி ஸ்மித் காலமானார். அவர் தனது 89 ஆவது வயதில்மேலும் படிக்க...
சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்துநின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர்துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதுஎனமேலும் படிக்க...
பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் – இஸ்ரேல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக நான்குமேலும் படிக்க...
சர்வதேச விமான நிறுவனத்தை ஏலத்தில் விற்கும் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை, தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின்மேலும் படிக்க...
தாய்லாந்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமுல்

தாய்லாந்தின் மன்னர், திருமண சமத்துவ சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.இந்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதனைச் சட்டமாக மாற்றுவதற்கு அரச அனுமதி தேவைப்பட்டது.அதற்கமைய, அதனைமேலும் படிக்க...
மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேல்

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம்மேலும் படிக்க...
பொதுக் கூட்டங்களை ரத்து செய்த போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் இருப்பதால் அவர் ஓய்வெடுப்பதற்காக இன்று பொதுக்கூட்டங்களை ரத்து செய்திருக்கிறார்.அந்தத் தகவலை வத்திகன் அலுவலகம் வெளியிட்டது.”போப் பிரான்சிஸுக்கு லேசான சளிக்காய்ச்சல் உள்ளது. அவர் அடுத்த சில நாள்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமேலும் படிக்க...
லெபனானில் அதிகரிக்கும் தாக்குதல் – தயாராகும் மருத்துவமனைகள்

லெபனானின் தென், கிழக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை நிறுத்துமாறு அந்நாட்டுச் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் வேளையில் அது அவ்வாறு கூறியது.தாக்குதலில் காயமடைவோருக்குச் சிகிச்சை அளிக்க வளங்களை ஒதுக்கவேண்டுமென்று அமைச்சுமேலும் படிக்க...
ஜப்பானில் வெள்ளம், நிலச்சரிவு – பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

ஜப்பானின் இஷிகாவா (Ishikawa) மாநிலத்தில் பல்லாயிரம் பேருக்கு வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), பேரிடரைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கமேலும் படிக்க...
ஈரான் சுரங்கத்தில் வெடி விபத்து: 50 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஈரானின் தெற்கு கொராசன் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் எரிவாயு வெடித்து நடந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.விபத்து நடந்த பகுதியில் இயங்கி வரும் மாதன்ஜோ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தில் உள்ளமேலும் படிக்க...
ஜப்பானில் அதிவேகத்தில் சென்ற ரயிலில் இருந்து விலகிய வண்டிகள்

ஜப்பானில் Shinkansen எனும் அதிகவேக ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதன் 2 வண்டிகள் திடீரென்று பிரிந்துசென்றன.ரயிலில் இருந்த 320 பேரில் யாரும் காயமடையவில்லை என்று NHK செய்தி நிறுவனம் சொன்னது.செப்டம்பர் 19ஆம் தேதி காலை மியாகி பகுதியில் ஃபுருக்காவா (Furukawa) நிலையத்துக்கும் செண்டாய்மேலும் படிக்க...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்கு, 100 ராக்கெட் ஏவுதளம் அழிப்பு

இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத் தில் வெடித்துச் சிதறின.இதில் 879 தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பதாகவும் 4,000 பேர்மேலும் படிக்க...
“லெபனானில் இஸ்ரேல் செய்தது போர்க் குற்றம்” – ஹிஸ்புல்லா தலைவர் கொந்தளிப்பு

அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடித்தவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார்.இது குறித்து, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கூறும்போது, “லெபனான்மேலும் படிக்க...
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் – போராடி மீட்ட பொலிஸார்

இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்றமேலும் படிக்க...
ஆயிரக் கணக்கான வெடிப்புசம்பவங்களை தொடர்ந்து அச்சத்தின் பிடியில் லெபனான் மக்கள்

ஆயிரக்கணக்கான வெடிப்புசம்பவங்களை தொடர்ந்து லெபனான் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது இரண்டுநாள் வெடிப்புசம்பவங்களின் பின்னர் பிபிசியின் அராபிய சேவையை சேர்ந்தவர்கள் லெபனானில் பொதுமக்களுடன் உரையாடிவருகின்றனர். நாங்கள் பார்த்தது படுகொலை எப்படி அர்த்தப்மேலும் படிக்க...
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 200 யானைகளை கொல்லும் ஜிம்பாப்வே

கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். தென் ஆப்பிரிக்க தேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது.மேலும் படிக்க...
ஹிஸ்புல்லா படையினா் பயன்படுத்தும் புதிய வகை பேஜா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறின

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்; 3000போ் காயமடைந்தனா். அண்டை நாடான இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் காஸா போா் விவகாரத்தால் புதிய உச்சத்தில்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் 14 மணி நேர போக்குவரத்து நெரிசல்

இந்தோனேசியாவில் 14 மணிநேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மக்கள் அது பற்றி சமூக ஊடகங்களில் தகவல் அளித்துள்ளனர்.கடந்த வார இறுதியில் மேற்கு ஜாவாவின் மலையோரப் பகுதியான புன்சாக்கில் (Puncak) அந்தக் கடும் நெரிசல் ஏற்பட்டது.பொது விடுமுறை நாளை முன்னிட்டு நீண்ட வாரயிறுதிமேலும் படிக்க...
ரஷ்ய பள்ளியில் 13 வயது மாணவர் சுத்தியலால் தாக்குதல்

ரஷ்யாவில் உள்ள பள்ளியில் 13 வயது மாணவர் ஒருவர் சுத்தியலை வைத்து நான்கு பேரைத் தாக்கியுள்ளார். கஸக்ஸ்தான் எல்லையில் உள்ள செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமடைந்தோரில் இருவர் 13 வயது மாணவியர், ஒருமேலும் படிக்க...
மியன்மாரில் புயலால் 226 பேர் மரணம்

மியன்மாரைக் கடந்துசென்ற யாகி புயலில் குறைந்தது 226 பேர் மாண்டனர்.மேலும் 77 பேரைக் காணவில்லை.நேற்று (16 செப்டம்பர்) பதிவான எண்ணிக்கையைப் போல் அது இரண்டு மடங்கு.புயலால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பெருஞ்சேதத்தாலும் கிட்டத்தட்ட 630,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- …
- 155
- மேலும் படிக்க
