உலகம்
தெற்கு ஸ்பெயினில் வெள்ளப் பெருக்கினால் ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்வு

தெற்கு ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மலாக்கா மற்றும் வடகிழக்கு கட்டலேனியா ஆகிய பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடுமெனமேலும் படிக்க...
விமானத்தின் மீது துப்பாக்கி சூடு: ஹெய்ட்டிக்கான பல விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவிலிருந்து பயணித்த பயணிகள் விமானம் ஒன்று ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது. புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து வருகை தந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸின் 951 விமானம் மீதே துப்பாக்கி பிரயோகம்மேலும் படிக்க...
இஸ்ரேல் வான்தாக்குதல்: காசா முனையில் 46 பேரும், லெபனானில் 33 பேரும் பலி

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குல் நடத்திய வருகிறது. காசா முனையில் கடந்த 24 மணி நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்டமேலும் படிக்க...
சீனாவில் உடற்பயிற்சி செய்தவர்கள் மீது மகிழுந்து மோதி விபத்து – 35 பேர் பலி

சீனாவின் ஷுஹாய் (Zhuhai) நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மகிழுந்து ஒன்று வேகமாக மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர்மேலும் படிக்க...
காசாவில் இனப் படுகொலையை நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா இளவரசர் கடும் எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபியமேலும் படிக்க...
சட்டத்திருத்தம்: பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் ஈராக்?

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கமேலும் படிக்க...
லெபனானை உலுக்கிய பேஜர் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

பாலஸ்தீனம் மீர் போர் தொடுத்து கடந்த 13 மதங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அண்டை நாடான லெபனானில் இருந்தபடி செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் நெருக்கடியைத் தந்து வந்தது. லெபனான் எல்லையில் இருந்தபடி இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது வான்வழித்மேலும் படிக்க...
கியூபாவில் அடுத்தடுத்து இரண்டு சக்கி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும்மேலும் படிக்க...
இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியஸ்த பேச்சு வார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த கட்டார் குறித்த பணியை இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தங்கள் விருப்பத்தைக் காட்டும்போது, குறித்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்று கட்டார் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
உக்ரைன் டிரோன் தாக்குதல்.. 2 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடிய ரஷியா

மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும்மேலும் படிக்க...
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாகப் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறன. வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இவ்வாறான நிகழ்வுகள்மேலும் படிக்க...
ட்ரம்பின் வெற்றியானது தவறான கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் – ஈரான்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால் ட்ரம்ப் பெற்ற வெற்றியானது, அங்குள்ள தவறான கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும் என ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஈரானின் வெளிவிவகாரச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேசமேலும் படிக்க...
டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம்: ரஷியா

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. தற்போது உக்ரைன்- ரஷியா இடையேயும், இஸ்ரேல்- காசா, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயும் சண்டை நடைபெற்றுமேலும் படிக்க...
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 57 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் லெபனானில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்தமேலும் படிக்க...
அமெரிக்க தேர்தலின் நேர்மைக்கு ரஸ்யாவினால் பெரும் ஆபத்து – புலனாய்வு அமைப்புகள்

ரஸ்யாவே அமெரிக்க தேர்தலிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க தேர்தலின் நேர்மை தன்மைக்கு ரஸ்யாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளன. ரஸ்யாவுடன் தொடர்புடையவர்கள் தேர்தலின் பாரம்பரியத்திற்கு குறைமதிப்பீட்டினைமேலும் படிக்க...
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 பேருக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு?

நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர். இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை ஞாயிறன்று வெடித்தது.மேலும் படிக்க...
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்- காசாவில் 30 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 155
- மேலும் படிக்க

