உலகம்
‘AI நம்மை அதன் அடிமையாக்கும்’ – யுவால் நோவா ஹராரி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித்துள்ளார். ‘நெக்சஸ்: கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் பரிமாற்ற அமைப்பு முறைகளின் ஒருமேலும் படிக்க...
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் – அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் – அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 54 ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்ந்துள்ள கிளர்ச்சியாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரில்மேலும் படிக்க...
தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

தென்கொரியாவில் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ஷல் சட்டம் நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யன் உயிரை மாய்க்க முயன்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்;ப்பதற்குமேலும் படிக்க...
2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்
இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது. இருப்பினும் செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு கொல்லப்பட்டசெய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவுமேலும் படிக்க...
சிரியாவில் தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு இராணுவ இலக்குகள் மீது 100மேலும் படிக்க...
தென் கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு அதிகாரிகளினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பில் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி யூன் சுக் யோலினால்மேலும் படிக்க...
‘மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு’ – ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் வசிப்பிடமானமேலும் படிக்க...
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற சிரிய ஜனாதிபதி

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸுக்கு நுழைந்ததையடுத்து, ஜனாதிபதி, நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் படிக்க...
நெதர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – 5 பேர் உயிரிழப்பு

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்றுமாலை 06:15 அளவில் ஹேக் நகரின் தர்வேகாம்ப் பகுதியில் இடம்பெற்ற மூன்று மாடிகள்மேலும் படிக்க...
சிரியாவின் ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக் கணக்கான மக்கள்

பயங்கரவாதிகள் தலைநகர் டமஸ்கசை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நேற்று வடக்கே ஹமாவைக் (Hama) கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த வாரம் அலெப்போவின்மேலும் படிக்க...
முதல் முறையாக பிட்காயின் மதிப்பு ரூ.85 லட்சத்தை தாண்டியது

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ந் தேதி 47-வது அதிபராக பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பது இது 2-வது முறையாகும். இந்த நிலையில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள்மேலும் படிக்க...
புதிய வகையான நோய்த்தொற்று – கொங்கோ குடியரசில் 79 பேர் பலி

கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி,மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள்மேலும் படிக்க...
மழை-வெள்ளத்திற்கு மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்டமேலும் படிக்க...
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும்மேலும் படிக்க...
மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்கமேலும் படிக்க...
தைவானுடன் நெருக்கம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானைமேலும் படிக்க...
ரஷியாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் – கிம் ஜாங் அன்

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 155
- மேலும் படிக்க


