இந்தியா
74வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி மரியாதை
அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா சிலைக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைசென்னை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்மேலும் படிக்க...
ஜெயலலிதா சபதத்தை நாமும் ஏற்று அ.தி.மு.க.வை அரியணையில் அமர செய்வோம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை
மக்கள் பணியாற்றும் என்று சட்டமன்றத்தில், வேறு எந்தக் கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் நம் அம்மா என ஓபிஎஸ் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்சென்னை:அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...
உக்ரைனில் இருந்து 200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தியா வந்தது முதல் விமானம்!
உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், 241 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத்மேலும் படிக்க...
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர்மேலும் படிக்க...
இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப் படுத்துவது குறித்து ஆலோசனை!
இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவு அதிகாரிகளுடன் இராணுவ செயலாளர் அஜய் குமார் ஆலோசனை செய்துள்ளார். இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான மூன்றாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் மாலைத்தீவின் இராணுவ தலைமை தளபதி மேஜர் ஜெனரல்மேலும் படிக்க...
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்த தீர்மானம்
தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை தனுஸ்கோடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன்மேலும் படிக்க...
41 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை விரைவு படுத்துக – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:கடந்த 12ம் தேதி 2 இயந்திரமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். அதற்கமைய, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறைமேலும் படிக்க...
பாஜக தலைமை அலுவலகம் மீது பெற்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது
சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெற்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருசக்கர வாகனத்தில்மேலும் படிக்க...
இராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றது
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி, இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்மேலும் படிக்க...
ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிப்பு: இதுதான் புதிய இந்தியாவா?- ராகுல் காந்தி விமர்சனம்
பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா குறித்து வலியுறுத்தி வரும் நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலைஅமைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்தியாவிற்கு அதிகளவில் வருகை தரும் வெளிநாட்டினர்
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 இலட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். உள்துறை இணை அமைச்சர் நித்தியானத் ராய் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், 26 ஆயிரத்து 599 பேர்மேலும் படிக்க...
8 மாத ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை- நெல்லை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு ஒரு பேச்சு என மாறி மாறி பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பாளை கேடிசி நகரில் நடந்தமேலும் படிக்க...
அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது லதா மங்கேஷ்கரின் உடல்
முழு அரசு மரியாதையுடன் பாடகர் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), நேற்று காலமானார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர்மேலும் படிக்க...
தேன் குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர்: தமிழக முதல்வர் இரங்கல்
லதா மங்கேஷ்கர் தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.‘இந்தியாவின்மேலும் படிக்க...
லதா மங்கேஷ்கர் காலமானார் – இரு நாட்கள் தேசிய துக்கதினம்
பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். 92. வயதான அவா் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவா் உயிாிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும்மேலும் படிக்க...
எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு நீடிக்க வாய்ப்புள்ளது – நரவணே
சீனா, பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார். நிலவழியான போர்முறை ஆய்வுகள் மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர்
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்மேலும் படிக்க...
உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 4 பெண் நீதிபதிகள் – கிரண் ரிஜிஜூ பெருமிதம்
இந்தியா முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டில் 83 பெண் நீதிபதிகள் உள்பட மொத்தம் 1098 நீதிபதிகள் உள்ளனர் என சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- …
- 176
- மேலும் படிக்க
