இலங்கை
இலங்கையின் சீர்திருத்தம் குறித்து IMF பாராட்டு

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இது நெருக்கடிக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும் மேம்பட்ட நிதி ஆரோக்கியத்தையும் எடுத்துக் காட்டுகின்றது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (02) நடைபெற்ற IMF இன் ஊடகவியலாளர்மேலும் படிக்க...
முந்தைய சாதனையை முறியடித்த சுற்றுலாத் துறை

செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2018 ஆம் ஆண்டில் பதிவான முந்தைய சாதனையை முறியடித்து, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு செப்டம்பர்மேலும் படிக்க...
விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் படிக்க...
மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்று மாணவர்கள் கசிப்பு அருந்திக் கொண்டிருந்தபோது மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்றுமேலும் படிக்க...
வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் (Individual Investor Category) கீழ் இலங்கை தனது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை ஜேர்மனின் பிரஜையான கலாநிதி ப்ரே ட்ரெக்ஸ்செல் (Dr. Prey Drechsel)மேலும் படிக்க...
ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்கின்றார் -முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றதைத் தவிர ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகமேலும் படிக்க...
தாஜூதீனின் மரணத்துடன் தனது தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை – அம்மாவே இதற்கு காரணம் – கஜ்ஜாவின் மகன் தகவல்

படுகொலை செய்யப்பட்ட தாஜூதீனின் மரணத்துடன் தனது தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தனது தாயார் பொய்யான தகவலை வழங்கியுள்ளதாகவும் கஜ்ஜா என்ற அனுர விதானகமகேவின் மகன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தாஜூதீன் கொலை சம்பவத்தில் என்மேலும் படிக்க...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடுமேலும் படிக்க...
மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 35 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,451 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்புமேலும் படிக்க...
அர்ச்சுனா கோட்டை காவல் துறையினரால் கைது

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே அவர்மேலும் படிக்க...
மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் அமைக்கும்மேலும் படிக்க...
மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி,மேலும் படிக்க...
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திரமேலும் படிக்க...
ஜப்பானிய பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்க உள்ளார். ஜப்பானில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு,மேலும் படிக்க...
பேரரசரை சந்திக்க முன்னர் புலம்பெயர் சமூகத்தினருடன் பேச தயாராகும் ஜனாதிபதி

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்க உள்ளார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று (27)மேலும் படிக்க...
இந்திய முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பை மறந்து விட முடியாது – மு.கா.தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

இந்திய முஸ்லிம்களின் மாபெரும் பங்களிப்பை நாங்கள் ஒருபோதும் மறந்து விட முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பில் கடந்த 19 ஆம் திகதி அன்று நடைபெற்ற அயலக ஆளுமைகளுக்குமேலும் படிக்க...
மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது – அமைச்சர் சந்திரசேகரன்

“போராட்ட காரர்கள் மன்னாரை மீட்டெடுப்போம் என போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள், மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது, இந்த போராட்டத்தின் பின் ஓர் அரசியல் காய் நகர்த்தல் இருக்கின்றது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,மேலும் படிக்க...
தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கியமேலும் படிக்க...
பத்மேவுக்கு தகவல் வழங்க பொலிஸ் குழுவில் உளவாளிகள்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 386
- மேலும் படிக்க