இலங்கை
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மற்றுமொரு முகாம்
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் முக்கிய சாரதியான கபூர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் சஹ்ரான் குழுவின் நான்கு மாடி பயிற்சி முகாம் அடையாளம் காணப்பட்டது!
மட்டக்களப்பு தாழங்குடாவில் சஹ்ரான் குழுவின் பெரிய பயிற்சி முகாம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காத்தான்குடியில் நேற்று கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பயிற்சி முகாம் சிக்கியது. தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் குடியிருப்புக்கள் குறைந்த பகுதியொன்றில்மேலும் படிக்க...
ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்..
கொழும்பு – ஜாவத்த பிரதேச வான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு ட்ரோன் கெமரா ஒன்று வான் பகுதியில் பறப்பதாக கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நாரஹேன்பிடி காவற்துறை குறித்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினர் சோதனை
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் கிளிநாச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சோதனைமேலும் படிக்க...
பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை!
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தைமேலும் படிக்க...
சஹ்ரான் மனைவியின் வாக்கு மூலம் : இணையத்தள தகவல்கள் மூலம் குண்டுகள் தயாரிக்கப்பட்டன!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின்மேலும் படிக்க...
அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை!
சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன்மேலும் படிக்க...
சிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்
சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.விமானப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தமது விமானங்களில் ஸ்கை மார்ஷல்களை பணியில் ஈடுபடுத்துமாறு சிறிலங்கன் விமான சேவைமேலும் படிக்க...
ஒரு பயணியுடன் மட்டுமே கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்!
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின்மேலும் படிக்க...
பாதுகாப்பு ஆலோசகராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார். எனினும், எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா விரும்பவில்லை என்றுமேலும் படிக்க...
உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள் புரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார் அறிவியல் நகர் பகுதியில்மேலும் படிக்க...
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் – இலங்கை ராணுவ தளபதி
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புமேலும் படிக்க...
பயங்கரவாத சவால்களை முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது
உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்
முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விடுதலை!
கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஆறுபுரையும் நேற்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுமேலும் படிக்க...
பல்கலைக்கழக மாணவர்கள் கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையானஅதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும்மேலும் படிக்க...
காத்தான்குடி பள்ளிவாசல் மயானத்தில் இருந்து ஆயுதங்கள் சில மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள்,மேலும் படிக்க...
குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதிமேலும் படிக்க...
மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 388
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- …
- 405
- மேலும் படிக்க
