இலங்கை
ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது …
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 11.06.19 திட்டமிட்டபடி நடைபெறும் என அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாகமேலும் படிக்க...
இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப் பட மாட்டாது – மஹிந்த ராஜபக்
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இனவாதத்தை ஏற்படுத்த ஒருவருக்கும்மேலும் படிக்க...
நரேந்திர மோடி இலங்கை வந்தடைந்தார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
முஸ்லிம் சமூகத்திலிருந்து புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும் – ரத்தன தேரர்
முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது தொடர்பில் ஜனாதிபதி மறு பரீசலனை செய்ய வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத்மேலும் படிக்க...
முஸ்லிம் மக்களுக்கு எதிராக காணப்பட்ட நெருக்கடிகள் காரணமாகவே அமைச்சு பதவிகளை துறந்தோம்: எம். எச்.ஏ.ஹலீம்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவரவே அமைச்சுப்பதவிகளை துறந்தோம்.அத்துடன் எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து தெளிவுபடுத்துவோம் என முன்னாள் அமைச்சர் எம். எச்.ஏ ஹலீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
நாளை வருகின்றார் மோடி ஜனாதிபதி,பிரதமர், மஹிந்தவுடனும் பேச்சு; சம்பந்தனுடன் தீர்வு விடயம் குறித்து ஆராய்வு
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின்போது மூன்று மணித்தி யாலங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாளைமேலும் படிக்க...
முஸ்லிம் எம்.பி.க்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் சபையில் சர்ச்சை
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சியினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர். முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் குறித்து ஊடகங்களில்மேலும் படிக்க...
குறித்த நேரத்தில் வழங்கும் விமான சேவையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலிடத்தில்
உலகளாவிய ரீதியில் குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் விமான சேவைகள் அமைப்பு என்ற பெருமை மீண்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வலைப்பின்னலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களில் 90 சதவீதமான விமானங்கள் சரியான நேரத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிறைவு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் நிறைவு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் திகதி தொடக்கம் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்திமேலும் படிக்க...
கூட்டணி அமைப்பது சம்பந்தமான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாகமேலும் படிக்க...
யார் குற்றவாளி, யார் நிரபராதி – தீர்மானிக்கும் பொறுப்பு நீதிபதிகளை சார்ந்தது!
சட்டத்தின் மூலம் முறையாக நிரூபிக்கப்படும் வரையில் எவரையும் குற்றவாளி என கூற முடியாது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்களில் யார் குற்றவாளி, யார் அப்பாவி என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல் யாப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கோ,மேலும் படிக்க...
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும்மேலும் படிக்க...
நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்தமேலும் படிக்க...
இலங்கையில் சமூக வலைத் தளங்களுக்கு தடை – அரசாங்கத்தின் பேச்சிவார்த்தை தொடர்கிறது
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பதிவுகள் மற்றும் காணொளிகளைப்மேலும் படிக்க...
தியாகி சிவகுமாரனின் 45ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 45ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது. யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும்,மேலும் படிக்க...
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு
ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.மேலும் படிக்க...
போதையில் தாயைத் தாக்கி கொன்ற மகன் ; யாழில் சம்பவம்
போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாயைத் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி குமரநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- …
- 407
- மேலும் படிக்க
