இலங்கை
முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் – ஹிஸ்புல்லா!
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர் ஆதவன் செய்திச் சேவைக்குமேலும் படிக்க...
மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் தூதுவரான ஓமர் அப்துல் ராஷக் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுமேலும் படிக்க...
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளை யார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பெளத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவை திருகோணமலைமேலும் படிக்க...
தேச பற்றுள்ளவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழையுங்கள் – மகேஷ் சேனநாயக்க
தேச பற்றுள்ளவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 71 வருட கால அரசியல் எத்தன்மை வாய்ந்தது என்பதை புதியதாக விமர்சனத்திற்குட்படுத்த வேண்டியதில்லை. புதிய மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுப்பட வேண்டும். தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவமேலும் படிக்க...
கொள்கை ரீதியில் முரண்பாடு இருப்பினும் சஜித்துக்கு மதிப்பளிக்கிறேன் – கோத்தாபய
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மேலும் படிக்க...
“சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்”: திஸ்ஸ செவ்வி
ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம் பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸவே வழங்குவார் என்று அவரின் தேர்தல்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்
இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார்கள் என்பது நண்பகலுக்குப் பின்னர் தெரிந்துவிடும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் இறுதியில் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கிடையிலானதாக இருப்பதேமேலும் படிக்க...
கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்கு பொதுஜன பெரமுன கடும் பிரயத்தனம்: சுமந்திரனுடன் தொலைபேசியில் உரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன்மேலும் படிக்க...
முடிவுக்கு வந்தது நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்டிருந்தன. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மற்றும் மீளாய்வு வழக்குகள் தொடர்பிலேயேமேலும் படிக்க...
மாற்று இனங்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: துரைரெத்தினம்
கடந்த காலங்களில் மாற்று இனங்களால் அதிகார அரசியல் ஊடாக தமிழர்கள் பலவீனமாக்கப்பட்டதைப் போல இனிவரும் காலங்களில் தமிழர்கள் காணாமல் போகும் நிலை ஏற்படலாமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்துமேலும் படிக்க...
நிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு : சிறிசேன தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் மேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – சந்தேக நபரிற்கு பதவி உயர்வு- காணாமல் போனோர் அலுவலகம் அதிருப்தி
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2008-2009 இல்மேலும் படிக்க...
ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் : ரணில் விக்கிரமசிங்க
பலாலி விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17 ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து முதலாவது விமானம் பலாலிமேலும் படிக்க...
காலி முகத்திடலில் இதுவரை மக்கள் கண்டிராத ஐ.தே.கவின் பாரிய பேரணி : சுஜீவ சேனசிங்க
இலங்கையில் இதுவரைக் காலமும் காணாத பாரிய மக்கள் பேரணி 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. சுமார் 3 இலட்சம் மக்களை உள்ளடக்கிய இந்த பேரணி ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆதரவளர்களின் நம்பிக்கையையும் அவரது வெற்றியைமேலும் படிக்க...
ஞானசார தேரரைக் கைது செய்யக் கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோமேலும் படிக்க...
மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காது பகுத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும் – வேலுகுமார்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும் அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் பகுத்தறிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து செட்டியோராரி எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. காலி முன்னாள் நகர பிரதாமேலும் படிக்க...
அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் “அன்னம்” சின்னத்தின் கீழ் சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்கே இவ்வாறு கட்டுப் பணம்மேலும் படிக்க...
அனைத்து சவால்களையும் முறியடித்து தேர்தலில் வெற்றிபெறுவேன் – கோத்தாபய
ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் இன்று பாரிய அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார்கள். அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெறுவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா மாஜனமேலும் படிக்க...
கோத்தபாய வந்தால் வெற்றி கிட்டும் – ஐ.தே.க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு செல்ல வேண்டும், கோத்தாபய களமிறங்கினால் மாத்திரமே இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும் வெற்றியை பெறமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- …
- 433
- மேலும் படிக்க
