இலங்கை
பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள இலங்கைக்கு ஜப்பான் முழு ஒத்துழைப்பு!
உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டொசிகோ அபே (Mrs.Toshiko abe) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில்மேலும் படிக்க...
தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி
நாட்டை கட்டியெழுப்பும் வாவி, விவசாய, கல்வி மற்றும் கைத்தொழில் புரட்சியை முடக்கி மேலெழுந்துள்ள குரோத மற்றும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான புரட்சியின் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்னடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின்மேலும் படிக்க...
இன்று திறக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது. நாளை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு அமைவாக ஒழுங்குமேலும் படிக்க...
30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் – மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க
உங்களோடு 30 வருடமாக யுத்தம் செய்திருக்கிறோம். உங்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகப் பொறுப்பேற்றதன் பின்னர் உங்களிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள், எப்பிரதேசத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்டதில்லை. நீங்கள் யார் என்பதனையெல்லாம் மறந்துவிட்டு நண்பர்களாக, சகோதரர்களாகவே பழகினோம் என்று மேஜர் ஜெனரல்மேலும் படிக்க...
சகோதரன் இறந்த அதே மரத்தில் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்கு பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டுக்கு அண்மையில் உள்ளமேலும் படிக்க...
புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு
புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கூறியுள்ளது. இது தொடர்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வௌியிட்டுள்ளமேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பொது மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற சமூர்த்தி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறுமேலும் படிக்க...
‘பகைமைக்கு எதிரான மணித்தியாலம்’ மக்கள் மத்தியில் அன்பைப் பரப்பும் நிகழ்வு ஆரம்பம்
நாட்டின் அனைத்து இன மக்கள் மத்தியிலும் அன்பைப் பரப்பி புதிய இலங்கையை நோக்கிச் செல்லும் பயணம் மாத்தறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படைவாதிகள், இனவாதிகள், சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக மாத்தறை மக்கள் ஏற்பாடு செய்த ‘பகைமைக்கு எதிரான மணித்தியாலம்’ என்ற தலைப்பிலான நிகழ்வுமேலும் படிக்க...
பாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி
எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகுமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்லும் விதிமுறையில் மாற்றம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உள்நுழைவு மற்றும் பார்வையாளர்கள் கலரிக்குள் பயணியுடன் இருவர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்துமேலும் படிக்க...
இலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாவதற்கு, மக்கள் இடமளிக்க கூடாது – சிறிசேனா
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று, இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும், என இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, அந்நாட்டில் உள்ளமேலும் படிக்க...
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம்
இன்று முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகரமேலும் படிக்க...
முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன, நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்மேலும் படிக்க...
அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமூர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம்மேலும் படிக்க...
ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்திய பிரதமர் மாலை நாடுதிரும்பினார்
இலங்கை விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை நாடுதிரும்பினார்; பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அவரை வழியனுப்பி வைத்தனர். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியனமேலும் படிக்க...
பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியது; முன்பிணை கோரி எம்.கே.சிவாஜிலிங்கம் மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் முன் பிணை கோரிய வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திமேலும் படிக்க...
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடிகொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு,மேலும் படிக்க...
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்!
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் அது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தின்போது, இலங்கைமேலும் படிக்க...
இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும் – எம் எச் எம் இப்றாஹீம்
நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் கேட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 376
- 377
- 378
- 379
- 380
- 381
- 382
- …
- 407
- மேலும் படிக்க
