இலங்கை
சர்வதேச நாடுகளுடனான அரசாங்கத்தின் முரண்பாடுகள் : நாடு தனிமைப்படும் நிலை – முஜுபூர்
சர்வதேச நாடுகளுடன் தற்போதைய அரசாங்கத்தின் முரண்பாடுகளினால் மீண்டும் நாடு தனிமைப்படும் சூழ்நிலைகளே காணப்படுகின்றது. சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தில் இடைக்கால அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார். ஐக்கிய தேசிய கட்சியின்மேலும் படிக்க...
இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவியேற்பு!
இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸமேலும் படிக்க...
பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்
எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அறிய முடிகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன்மேலும் படிக்க...
இலங்கையில் அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகம் – நாளொன்றுக்கு 4 முதல் 6 சிறுவர்கள்
எமது நாட்டில் 48 ஆயிரம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்குற்பட்டுள்ளனர். தொடர்ந்தும் எமது நாட்டில் தினமொன்றிற்கு நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு வருகின்றனர். ஆனால் உலகம் முழுவதிலும் ஒன்று தசம் எட்டு மில்லியன் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென்றுரூபவ் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன்மேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம்மேலும் படிக்க...
புலனாய்வுத் துறையின் வீழ்ச்சியினாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடுக்க முடியாமல் போனது : ஜனாதிபதி
தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிமேலும் படிக்க...
சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம்: ஓரிரு வாரங்களுக்குள் உண்மைகள் வெளிப்படும் – கெஹெலிய
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் சாட்சியுடன் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திமேலும் படிக்க...
தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை- சுவிஸ் மீண்டும் தெரிவிப்பு
இலங்கையில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் State secretary பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார். ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்குமேலும் படிக்க...
தேர்தலில் வெளிப்பட்ட ஈழநாடு வரைபடத்தை மூடிமறைக்க முடியாது – கெஹலிய
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக்மேலும் படிக்க...
தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென முன்கூட்டியே அறிவிப்பு ;அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை ; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்குழு தலைவர்
தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளைமேலும் படிக்க...
வட கிழக்குத் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள் : விக்கி
பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்யமுடியாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச் சாட்டுக்கள் பொய் – திஸ்ஸ
வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் விசாரணையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்படும் ரெலோவில் அங்கம் வகிக்க முடியாது புதிய அரசியல் கட்சியை உருவாக்க உள்ளோம் – சிறிகாந்தா
தமிழரசு கட்சியின் எடுபிடியாக செயற்பட்டு வரும் ரெலோவில் இனியும் அங்கம் வகிக்க முடியாது.ரெலோவில் உள்ள 80 வீதமானவர்கள் வெளியேறி இருவரத்துக்குள் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்க உள்ளோம் என சட்டத்தரணியும் ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகமுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த முன்னாள் இராணுவ அதிகாரி!
அஜித் பிரசன்னா என்ற முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், சுவிட்ஸ்ர்லாந்து தூதுவர்மேலும் படிக்க...
வடக்கில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இணையுமாறு மக்களுக்கு அழைப்பு
வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை கால்துறையினருடன் இணைந்து செயற்பட வருமாறு யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபராக புதிதாக இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த மகேஷ் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்துமேலும் படிக்க...
யு.என்.டி.பியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்
ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யு.என்.டி.பி) ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கன்னி விக்னராஜா என்பவர் பதவியேற்றுள்ளார். முன்னர் ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்ஸினால் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டிருந்த இவர்மேலும் படிக்க...
சிறுபான்மை சமூகத்துக்கு தற்காலிக பின்னடைவே – வலுப்பெறுவோம் – ரிஷாட்
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும் அதனை சரி செய்து மீண்டும் மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புல்மோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்கள் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்மேலும் படிக்க...
ஜனாதிபதியானதும் கோட்டாபய நிறைவேற்றிய 12 முக்கிய தீர்மானங்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. தீர்மானங்கள் வருமாறு: 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடைமேலும் படிக்க...
சுவிஸ் தூதரக சம்பவம் – சர்வதேசத்தில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
சுவிஸ் நாட்டு தூதரகத்தில் வேலை செய்த நபர் கடத்தப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மையை அரசாங்காங்கம் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைரும் முன்னாள் பாராளுமன்றமேலும் படிக்க...
எதிர்க்கட்சியாக செயற்பட நாம் தயார் – நலிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய அரசாங்கத்திற்கு முறையான எதிர்க்கட்சியாக செயற்பட ஐக்கிய தேசிய கட்சிக்கு இயலுமை இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- 368
- …
- 435
- மேலும் படிக்க
