இலங்கை
ரணில் Vs அனுரகுமார : செலவின ஒப்பீடு – நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்ட புள்ளி விபரங்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று வெளிக்கொணரப்பட்டது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிவின் ஆலோசகராக செயற்பட்ட அகிலவிராஜ் காரியசத்துக்கு 2022 முதல் 2024மேலும் படிக்க...
வடக்குக்கு தெற்கு பிரச்சினைகள் குறித்து சுமந்திரன் – நாமல் ராஜபக்ஷ இடையில் விசேட சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணிமேலும் படிக்க...
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
பாணதுரே குடு சலிந்துவின் வலையமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் கைது

பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் , அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’மேலும் படிக்க...
2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறுகிறது. வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக்மேலும் படிக்க...
இலங்கை தீவாக தனித்து இருப்பதே நன்று – இந்தியாவுடனான பாலம் தேவையற்றது

இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தல் – சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய தெரிவுக் குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுமேலும் படிக்க...
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ்மேலும் படிக்க...
நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பில் இருந்து விலகினோம் – சாணக்கியன்

2026 ஆம் ஆண்டு பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியமை நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் மதிப்பாய்வு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என ஐஎம்எப் இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார். IMF தலைமையகத்தில் நேற்றுமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் – தமிழ் முற்போக்குக் கூட்டணி, இ.தொ.காவும் ஆதரவு

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில்மேலும் படிக்க...
அரசுக்கு அழுத்தம் வழங்கவே நுகேகொடையில் போராட்டம்

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமேலும் படிக்க...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து திருட்டு – தங்குமிட பணியாளர் கைது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் பணியாளர் கோட்டை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் ஒன்றின் சிறப்பு விருந்தினர் அறையில் வைத்திருந்த தனது பணப்பையிலிருந்து இலங்கை பணத்தில் சுமார் 330,000 ரூபாய் பெறுமதியுடையமேலும் படிக்க...
நாடாளுமன்ற சபையில் பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை தவிருங்கள் -சபாநாயகர்

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில், சபாநாயகரின் அறிவித்தலாக அவர் இதனை குறிப்பிட்டார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரீகமான வார்த்தைப்மேலும் படிக்க...
இலங்கையின் 2026 வரவு-செலவுத் திட்டத்தை மதிப்பாய்வு செய்யும் IMF

இலங்கை தற்போதைய பிணை எடுப்புத் திட்டத்தின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதைத் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியம் அண்மையில் அறிவிக்கப்பட்ட இலங்கையின் 2026 வரவு செலவுத் திட்டத்தை மதிப்பீடு செய்து வருவதாக IMF இன் தகவல் தொடர்புத் துறை பணிப்பாளர் ஜூலி கோசாக்மேலும் படிக்க...
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரசிக பீரிஸ் புதியமேலும் படிக்க...
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு
ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையினை பெருந்தோட்ட மற்றும் சமூகமேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தல்: பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதமமேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு; ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணன் நன்றி

வரவு செலவு திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, 25 நாட்கள் வேலைக்குச் சென்றால் மாத்திரமே இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென்றால்மேலும் படிக்க...
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 405
- மேலும் படிக்க
