இலங்கை
மாகாணசபைத் தேர்தல்கள்: தமிழ்த்தரப்புக்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் – தமிழ்த்தேசியக் கட்சிகளின் சந்திப்பில் வலியுறுத்தல்

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை,அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் புதன்கிழமை (15) நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவரும் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவில் நடாத்தப்பட வேண்டியதன் அவசியத்தைமேலும் படிக்க...
தாமும் பாதிக்கப் பட்டதாகக் கூறும் ஜனாதிபதி நாம் நிராகரித்த பொறிமுறையையே பலப்படுத்துகிறார் ; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா அதிகாரிகளிடம் கடும் அதிருப்தி

வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கியமேலும் படிக்க...
ஆசிரியர்களின் எதிர்ப்பால் பின்கதவால் வௌியேறிய வட மாகாண ஆளுநர்

வட மாகாண கல்வி திணைக்களம் சேவையின் தேவை கருதி என மேற்கொண்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும், பழிவாங்கல் நோக்கம் கொண்டதாகும் எனக் கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. அவ்வாறான இடமாற்றத்தை நிறுத்தி அது தொடர்பில் மீள் பரிசீலனைமேலும் படிக்க...
இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்னிலையில் அவரும் அவரது குழுவினரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 182மேலும் படிக்க...
கைதான மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடுமேலும் படிக்க...
வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15) தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்மேலும் படிக்க...
மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுமேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை அழைத்துவர விசேட அதிரடிப்படை வீரர்கள் நேபாளம் பயணம்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான ‘இஷாரா சேவ்வந்தி’ உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு குழுவிற்கு உதவ இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)மேலும் படிக்க...
தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தப் பொதிகளில்மேலும் படிக்க...
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் நாட்டை வந்தடைந்தார்

2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டை வந்தடைந்தார். அவர் இன்று அதிகாலை 4.45 க்கு சீனாவின் குவாங்சோவிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்மேலும் படிக்க...
நேபாளத்தில் கைதான இஷார செவ்வந்தி – புகைப்படங்கள் வெளியாகின

இலங்கை மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்தி உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களின் புகைப்படங்களை நேபாள ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. இஷாரா செவ்வந்தி வீரசிங்க, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார்,மேலும் படிக்க...
தென்கொரிய வேலைவாய்ப்பை பெற்றவர்களின் தொகை 3,000 ஐ அண்மிக்கிறது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 100 யுவதிகளும் அடங்குவதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தித் துறையில் 2,197 இலங்கையர்களும், மீன்பிடித் துறையில்மேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றமேலும் படிக்க...
கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி- வெளியான முக்கிய தகவல்கள்

இன்று கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இருப்பதாக பொலிஸ்மேலும் படிக்க...
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ”பஸ் லலித்” டுபாயில் கைது

‘பஸ் லலித்’ என்று அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இவர் சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியமேலும் படிக்க...
மின் கட்டணத்தில் மாற்றம் மேற் கொள்ளாதிருக்க PUCSL முடிவு

2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது PUCSL இன் தலைவர்மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ கொலை!! இஷார செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் சேர்த்து யாழ்ப்பாணத்தை தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸார்மேலும் படிக்க...
சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14)உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திததி நடந்த போராட்டத்தின் போது, சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ,மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 386
- மேலும் படிக்க