இலங்கை
2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் (DCS) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 12,508,954மேலும் படிக்க...
“பூகோள நெருக்கடியை வெற்றி கொள்வோம்; எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறாது” – பிமல் ரத்நாயக்க

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது.மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா,என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள்.இவர்களின் நோக்கம் ஒருபோதும்மேலும் படிக்க...
பொருளாதார மீட்சிக்காக சமூக கலந்துரையாடலை வலுப்படுத்தல் – இலங்கை அரசு, ஐ.நா. இணைந்து நடவடிக்கை

இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்புகளுடன் முன்னோக்கிச் செல்லும் நிலையில், அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெற்றுள்ளது. கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையெனில், பணியாளர்கள் மத்தியிலான நிச்சயமற்ற தன்மை விரைவாக அமைதியின்மையாகவும் இடையூறுகளாகவும் மாறி, பணியாளர்களையும் பரந்துபட்ட மக்களையும்மேலும் படிக்க...
டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி

அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்றுமேலும் படிக்க...
இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்

அமெரிக்க அரசாங்கம் பத்து TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நன்கொடையாகப் பெறப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களின் தொகுதி, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றதாக வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் செவ்வாயன்று (17)மேலும் படிக்க...
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 முதல், லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு அமைச்சும் ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்த மின்சக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் ஒரு நிலையான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பானமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்-கள் வாக்குமூலம்

இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட விசாரணை ஒன்றில், வாக்குமூலத்தை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட சுயாதீனமேலும் படிக்க...
வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவமேலும் படிக்க...
ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். மேலும்மேலும் படிக்க...
புதன்கிழமைகளில் அனைத்து பாடசாலைகளுக்-கும் விடுமுறை

தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் விநியோக நெருக்கடியின் காரணமாக, அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நலக்க கலுவெவ அறிவித்துள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஏற்ப இந்தமேலும் படிக்க...
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசியமேலும் படிக்க...
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை

உலகப் போர்ச் சூழ்நிலையால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (16) உறுதியளித்தார்.மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்-படுத்துவோம்

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த போதே அவர்மேலும் படிக்க...
2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்-குள் மாகாணசபைத் தேர்தல் – விஜித ஹேரத்

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் . எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார் .மேலும் படிக்க...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் -ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான காரின் சாரதி, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை 4:30 மணியளவில் ஹட்டன் –மேலும் படிக்க...
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை உள்ளடக்கும் தெரிவிக்கப்படுகிறது .IMF இதுவரை இலங்கைக்குமேலும் படிக்க...
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்மேலும் படிக்க...
எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ள நிலையில் இன்று முதல் QR Code முறையை மீண்டும் நடைமுறைக்கு வந்தது . இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சுமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 432
- மேலும் படிக்க

