இலங்கை
ஆண்டு வருமானமாக 12 லட்சம் ரூபாவினை பெறுபவர்களுக்கு வரிவிலக்கு
இந்தியாவின் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆண்டு வருமானமாக 12 லட்சம் ரூபாவினை பெறுபவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பாதீட்டி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில்மேலும் படிக்க...
மக்கள் கட்டியெழுப்பிய அரசாங்கத்தினை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை வாழ் மக்கள் இந்த நாட்டில் புதிய அரசியல் வரலாறொன்றை எழுத ஆரம்பித்துள்ளனர். நாடு முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. மக்களால் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். எமது இலக்கை அடையும் வரை நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டுமெனமேலும் படிக்க...
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மாவையின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் ; பிரதமர்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளனர். மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள்மேலும் படிக்க...
76 அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் சீனா ஆரம்பிக்க உள்ளதாக ஜனாதிபதி உறுதி
சீன அரசாங்கம் இலங்கையில் 76 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சீன அரசாங்கம் கைவிட்டிருந்த வேலைத்திட்டங்கள் உட்பட புதிய வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும்மேலும் படிக்க...
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நாளை தினம் நடைபெறும் . அதன்படி நாளை காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலிமேலும் படிக்க...
சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – ஜனாதிபதி
சொகுசு வாகனங்களை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவருக்கானமேலும் படிக்க...
இலங்கையில் 2024ஆம் ஆண்டில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு

இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்தார். ”2023 ஆம் ஆண்டில் 167 என்ற எண்ணிக்கையில் இருந்துமேலும் படிக்க...
ஜனாதிபதி விஜயத்தின் போதான போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை கோரப்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடத் விடுத்த கோரிக்கைக்குமேலும் படிக்க...
யோஷிதவிடமிருந்து 4 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன ; இனி ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரமே – பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தற்பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புலனாய்வு அறிக்கை அவசியமாகும். அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 4 துப்பாக்கிகள் ஏற்கனவே மீளப் பெறப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள இரு துப்பாக்கிளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகளை இரத்துச் செய்யவோ குறைக்கவோ முடியாது ; வஜிர அபேவர்த்தன
அரசியலமைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை இரத்துச்செய்யவோ குறைக்கவோ முடியாது. அதனால் செய்ய முடியாத விடயங்களை அரசாங்கம் வெளியில் தெரிவிக்காமல் இருப்பது நல்லது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலி ஹினிதும தேர்தல் தொகுதிமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ளமேலும் படிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார். 1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜாமேலும் படிக்க...
பிரதமர் தலைமையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் கடந்த 24 ஆம் திகதிமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு அறைகூவல்

இலங்கையின் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் அருட்பணி.து.ஜோசப்மேரி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு ஆண்டும்மேலும் படிக்க...
கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) நடைபெற்றது. கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடத்தினை SY NIRO COOL CAFE நிறுவனம் குத்தகை அடிப்படையில்மேலும் படிக்க...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தை பெப்ரவரி 6 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 5 ஆம்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது, கடந்த 20 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த காவல்துறையினருக்குமேலும் படிக்க...
நாமலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் எனப்படும் இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப்மேலும் படிக்க...
யாழ்.பல்கலை விவகாரம் : கல்வி அமைச்சின் தலையீட்டுடன் விரைவில் தீர்வு வேலை நிறுத்தம் வேண்டாம் ; அரசாங்கம் கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- …
- 439
- மேலும் படிக்க

