Author: trttamilolli
ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் சிலருக்கு ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான பண உதவி லண்டன் ராஜா, தாஸ் பிரான்ஸ், மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.வன்னி மாவட்ட பா.உ.கௌரவ .சிவசக்தி ஆனந்தன்மேலும் படிக்க...
தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்
ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 723
- 724
- 725
- 726
- 727
- 728
- 729
- …
- 827
- மேலும் படிக்க