Author: trttamilolli
செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை: சமல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை எனவும் அவர் மறுத்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவமேலும் படிக்க...
பிரான்ஸ் : குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகை பெறுபவர்களுக்கு பகுதி வரிவிலக்கு

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொகை (pension alimentaire) பெறுபவர்களுக்கு பகுதி வரிவிலக்கு வழங்கும் திருத்தச் சட்டம் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை, ஜீவனாம்சம் வழங்கும் நபர்கள் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது. புதியமேலும் படிக்க...
மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்

நீண்டகால எல்லை தகராறு இடம்பெறும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். இதற்காக அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்தார். ட்ரம்பின் வர்த்தக அழுத்தம் ஜூலை மாத இறுதியில் போர்மேலும் படிக்க...
மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள்மேலும் படிக்க...
லூவர் அருங்காட்சியக சம்பவம்: இலங்கையின் ‘Ceylon Sapphire’ நீலக்கற்கள் கொண்ட கிரீடமும் திருட்டு

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து அண்மையில் திருடப்பட்ட பொருட்களில், பிரான்ஸை இறுதியாக ஆட்சி செய்த மேரி அமிலி ராணி மற்றும் ஹோர்டென்ஸ் ராணி அணிந்திருந்த கிரீடமும் அடங்குவதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரீடத்தில், இலங்கையில் இருந்து கொண்டுமேலும் படிக்க...
இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, நேபாளம் மற்றும்மேலும் படிக்க...
ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துரையாடல்களைமேலும் படிக்க...
வவுனியாவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ம.ஜெகதீஸ்வரன்

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிரான தகவல்களை மக்கள் எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளரின்மேலும் படிக்க...
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது

கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளைமேலும் படிக்க...
அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர,மேலும் படிக்க...
புலிகள் அமைப்பு உறுப்பினரின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் விசாரணை?

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் அரசாங்க அதிகாரிகளிடம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இந்தமேலும் படிக்க...
ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகமேலும் படிக்க...
இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்-களுக்கு வாய்ப்பு

இலங்கை அரசு தனது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய நீண்டகால குடியிருப்பு திட்டமான கோல்டன் விசா திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்கள் இலங்கையில் நீண்டகாலம் வாழவும், முதலீடு செய்யவும் மற்றும் கல்வி கற்கவும் அனுமதி பெறமேலும் படிக்க...
யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளை மீறிச்சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்டமேலும் படிக்க...
தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணி காலமானார்

தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் 93 வயதான தாயான சிரிகிட் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (24) பேங்கொக்கில் உள்ளமேலும் படிக்க...
எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர். எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை (Naval Guards) விடுவித்துக் கொள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாமேலும் படிக்க...
நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 1,077
- மேலும் படிக்க


