Author: trttamilolli
மூத்த பிரஜைகள் எமது இனத்தின் கட்டற்ற தகவல் களஞ்சியம்! – ஆனந்தன் எம்.பி பெருமிதம்
எமது மண்ணின் மூத்த பிரஜைகளின் பட்டறிவு, அநுபவங்களிலிருந்து இன்றுள்ள இளைய சமுகத்தினர் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அநுபவங்களை முழுமையாக பகிர்ந்து பெற்றுக்கொள்வதன் ஊடாக வீட்டிலும் சமுகத்திலும் இன்று இருக்கக்கூடிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணக்கூடிய வழிமுறைகள் இருந்தும் இன்றையமேலும் படிக்க...
காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ் மக்கள் தத்தமது காணிகளில் மீளக்குடியேறவும்! – ஆனந்தன் எம்.பி வேண்டுகோள்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிக்குடியிருப்பு மற்றும்மருதோடை அ.த.க. பாடசாலைகளினதும், அக்கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்களினதும்வேண்டுகோளுக்கமைய அக்கிராமங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் வறியநிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியாளர்கள் கௌரவிப்பு!
2014ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30.10.2014) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வித்தியாலயத்தின் அதிபர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபைமேலும் படிக்க...
“வரப்புயர” மரநடுகைத்திட்டத்தால் சாளம்பன் கிராம மக்களுக்கு 400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன! (படங்கள் இணைப்பு)
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம் அமைப்பின் ஊடாக ‘வரப்புயர மரநடுகைத் திட்டம்’ (என்னை வளர்த்தால் உங்களைக் காப்பேன்) திட்டத்தின் ஏற்பாட்டில் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன் கிராமத்தினைச் சேர்ந்த இருநூறு குடும்பங்களுக்குமேலும் படிக்க...
அமரர் நா.தனபாலன் ஞாபகார்த்தமாக கடந்த 04.10.2014 அன்று ஆத்மசாந்தி பூசை வழிபாடு (படங்கள் இணைப்பு)
செட்டிக்குளம் மீள் குடியேற்ற கிராமமான வடகாடு கிராமத்தின் பிள்ளையார் கோவிலில் அமரர் நா.தனபாலன் ஞாபகார்த்தமாக கடந்த 04.10.2014 அன்று ஆத்மசாந்தி பூசை வழிபாடு இடம்பெற்றதோடு, கிராம மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை அமரர் நா.தனபாலன் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ் ஸ்ரீகதிரவேலாயுதமேலும் படிக்க...
வடக்கில் எறிகணைத்துண்டுகளை உடலில் தாங்கியவாறே சிறுவர்கள் பள்ளிக்குப்போகின்றனர். சிறுவர் தின நிகழ்வில் ஆனந்தன் எம்.பி
வடக்கில் சிறீலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களினால் சிறுவர்கள் உடல் உள ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமது தாய் தந்தையரை தாக்குதல்களுக்கு பலிகொடுத்து திக்கற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். புத்தகப்பைகளுக்கு பதிலாக அவர்கள் தமது உடல்களில் எறிகணைத்துண்டுகளையும், குண்டுகளையும் தாங்கியவாறே பாடசாலைக்குப்போகின்றனர் என்று வன்னிமேலும் படிக்க...
இடம்பெயர்ந்த மக்களின் அவல வாழ்க்கை!
கடந்த 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வயோதிப பெண் ஒருவர், உணவின்றி பட்டினியால் மரணித்துள்ள சம்பவம் ஆழ்ந்த கவலையை எல்லோர் மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. *அந்த துயரச்சசம்பவத்தின் பின்னணி பற்றிய பதிவு! *மரணமடைந்த ஆறுமுகம் லட்சுமி (80 வயது) என்பவர், தனதுமேலும் படிக்க...
அவசர உதவி கோரும் இரு கண்களின் பார்வையையும் இழந்த பாதிக்கப்பட்டவர்!
கந்தையா சிவானந்தன், தே.அ.அ.இல: 731394466V மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு. மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வரும் கந்தையா சிவானந்தன் ஆகிய நான், 1988ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து 1990ம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற சண்டையில் இரு கண்களின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 1,090
- 1,091
- 1,092
- 1,093
- 1,094
- 1,095
- 1,096
- …
- 1,098
- மேலும் படிக்க
