Day: September 20, 2026
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் 7 நிபந்தனைகள்

தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க, ஈரான் கட்டார் வழியாக அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கோரிக்கைகளை நிராகரித்தால், “தீர்க்கமான போரை” எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரானிய இராஜதந்திரிமேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் : கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடமாகமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகங்கள்

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இதன்படி, லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்கர்கள்மேலும் படிக்க...
நாட்டில் தொடரும் கனமழை: பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாகப் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரவலயப் பகுதிகளில் மழைவீழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்மேலும் படிக்க...
இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பில் முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இருமேலும் படிக்க...
நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி இன்று (செப்.20) காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதைமேலும் படிக்க...
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கடவுச்சீட்டுகள், பணத் தாள்களின் பாதுகாப்பு அடையாளங்களைப் பரிசோதிக்கும் போலி இயந்திரம்மேலும் படிக்க...
மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இன்று (20) அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்தமேலும் படிக்க...
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பரந்தன் சோதனைச் சாவடியில் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரிகளின் அனுமதிப் பத்திரங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோதுமேலும் படிக்க...
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (20) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்டன. இவை நாளை (21) காலைமேலும் படிக்க...
அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தை தீர்க்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசரும்,மேலும் படிக்க...
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய ‘இண்டர்போல்’ ஊடாக ‘நீல அறிவித்தல்’ கோரிக்கை

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவுமேலும் படிக்க...
