Day: September 18, 2026
சர்வதேச பதற்றம் அதிகரிப்பு – கட்சித் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவசர சந்திப்புக்கு அழைப்பு

ஜனாதிபதி Emmanuel Macron, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி Élysée மாளிகையில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்துள்ளார். சர்வதேச நிலைமையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள “வேகமானமேலும் படிக்க...
சுவீடன் பொதுத்தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் பதவி விலகல்

சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் (Ulf Kristersson) அறிவித்துள்ளார். நேற்று (17) அன்று நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் படி,மேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவில் தொடரும் கொடூரம்: ஜொஹன்னஸ்பர்க் புறநகரில் 9 ஆவது பெண்ணின் உடலம் மீட்பு

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது. நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kemptonமேலும் படிக்க...
பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை திறப்பு

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் அவருடைய மெழுகு சிலை நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 76-வது பிறந்த நாள். மேலும் குஜராத் முதல்வர், பிரதமர் என அரசு பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகளைமேலும் படிக்க...
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் திருமணமான 17-வது நாளில் உயிரிழப்பு

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் திருமணமான 17-வது நாளிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் வசித்து வந்தவர் 28 வயதான முகமது ஜாபர் ஹுசைன். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். 2021-ல்மேலும் படிக்க...
ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா?

ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 177 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில், அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரான் மீதான சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் புதிய அறிக்கைமேலும் படிக்க...
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றைமேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு ஒன்று விசாரணைகளுக்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அவர் சற்றுமுன்னர் அழைத்து வரப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி அணிவது நாளை முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பயணிகள் இருக்கைப்பட்டிகள் (seatbelt) அணிவதை கட்டமாயமாக்கும் விதிமுறை, நாளை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டிகள் (seatbelt) அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக நாளைமேலும் படிக்க...
இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) தெரிவித்துள்ளது. நேற்று தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு வரைமேலும் படிக்க...
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி

இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அதேபோல், நாடுமேலும் படிக்க...

