Day: August 27, 2026
மூளைக்குள் செயற்கை நுண்ணறிவின் மாயம் – பார்வையைத் திரும்பப் பெற்ற சாதனை அறுவை சிகிச்சை

உலகின் முதன்முறையாக நேரலைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, நோயாளியின் கட்டிய அகற்றப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பார்வை இழக்கும் அபாயத்திலிருந்த 48 வயதான ரிஸ் ஹிப்பர்ட்மேலும் படிக்க...
தமிழக சட்டமன்றத்தில் விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்கள் இடையே கடும் கருத்து மோதல்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களிடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஒருவர், திமுக ஆட்சியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் மற்றும் அம்பேத்கர் அயலகத் திட்டம்மேலும் படிக்க...
நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்று (26) காலை நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்திற்குப் பின்னர் , நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும்மேலும் படிக்க...
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், தனிமைச் சிறையில் தங்கள் தந்தை உயிரிழக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர். 73 வயதான கான், கடந்த வாரம்மேலும் படிக்க...
உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் விமானியும், துணை விமானியும் உயிரிழந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த சச்சின் பாட்டியாமேலும் படிக்க...
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினர்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளின் போக்கை, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றியமைத்ததாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். Impactstories_podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கை தனதுமேலும் படிக்க...
பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டின் பல மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படைகளையும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இன்று (27)மேலும் படிக்க...
