Day: August 26, 2026
சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை

சீனா மற்றும் இந்தியா இடையே நிலவும் எல்லை விவகாரத்திற்கு நியாயமான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்டத் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ (Wang Yi) மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புமேலும் படிக்க...
திசு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்: லக்னோ-பெங்களூரு விமானத்தில் பரபரப்பு

லக்னோ-பெங்களூரு இண்டிகோ விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அச்சம் அடைந்தனர். லக்னோவில் இருந்து பெங்களூரு நகரத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, கைகளை துடைத்துக் கொள்ள பயன்படுத்தும் திசு காகிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில்மேலும் படிக்க...
நேபாள பேரிழப்பு பெரும் கவலையளிக்கிறது – வௌிவிவகார அமைச்சர்

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்தச் சவாலான காலத்தைமேலும் படிக்க...
திபேத் எல்லையில் உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை. அங்கு ஊடகங்களுக்கு அதிகளவான கட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நேபாள வௌ்ள அனர்த்தம் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில்மேலும் படிக்க...
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு – அமைச்சர் நளிந்த!

தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பில் நேற்று (25) கருத்துத் தெரிவித்த அவர், மாகாணமேலும் படிக்க...
கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த கெஹல்பத்ரா பத்மேவை, அடுத்த மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் உயர்மேலும் படிக்க...
