Day: August 24, 2026
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் திங்களன்று (24) தெரிவித்தார். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கவும்மேலும் படிக்க...
சமிந்த விஜேசிறிக்கு பிணை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடுமேலும் படிக்க...
வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்மேலும் படிக்க...
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தனதுமேலும் படிக்க...
22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். ‘Vinivida’ அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர,மேலும் படிக்க...
