Day: August 4, 2026
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரைமேலும் படிக்க...
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகை த்ரிஷா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, அதே நாளில் பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஒரு பின்னடைவாகமேலும் படிக்க...
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஸ்பெயினின் ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள்மேலும் படிக்க...
ஜூலையில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது

இந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இதுமேலும் படிக்க...
கோடை காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்

தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வெப்ப வானிலையால், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வருகை தர குவிகின்றனர். மேலும், இந்த நிலைமை ‘சீனாவிற்குப் பயணம்’ என்ற பெயரில் உலகளாவிய சமூக ஊடகங்களில் ஒரு புதிய போக்காகமேலும் படிக்க...
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

நடிகை த்ரிஷாவைக் குறிப்பிடுவதாகப் பலராலும் கருதப்படும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றிற்காக, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படும்போது புன்னகைத்தபடியே காணப்பட்ட ஸ்டாலின், இந்தக் கைது நடவடிக்கையை ஒரு “வேடிக்கை”மேலும் படிக்க...
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யோஷித, கரன்னா-கொடவிற்கும் உத்தரவு

அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்மேலும் படிக்க...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்கு வரத்துக்காக ஒரு வழிப் பாதையாக திறப்பு

ஹட்டன், வூட்லண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்தது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. வீதியை முழுமையாக வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க...
மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய அமைதியின்மை சம்பவம் திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இது வழக்கமான கைதிகளுக்கிடையிலான மோதல் அல்ல எனவும்,மேலும் படிக்க...
நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வந்த மோசமான வானிலை தற்போது ஓரளவு தணிந்துள்ளதாகமேலும் படிக்க...

