Day: August 2, 2026
சொந்த நாடு குடியுரிமையை உறுதிபடுத்தாமல் வெளிநாட்டினரை நாடு கடத்த முடியாது; மத்திய அரசு

குடியுரிமை சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டினரை, அவரது சொந்த நாடு ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நபரை நாடு கடத்த முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட நபர்கள், நாடு கடத்தப்படாமல், வடகிழக்கு மாநிலமான அசாமில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதைமேலும் படிக்க...
பிரான்ஸ்–ஸ்பெயின் எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு 5 மடங்கு அதிகரிப்பு

334 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் கூடுதலாக களமிறக்கம்: மொராக்கோவில் இருந்து Ceuta பகுதிக்குள் பெருமளவில் புலம்பெயர்ந்தோர் வந்துள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ்–ஸ்பெயின் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 1ஆம் திகதி சனிக்கிழமை முதல் எல்லையில் வழக்கமான பணியாளர்களுக்கு மேலதிகமாக பணியில் ஈடுபடுத்தப்படும்மேலும் படிக்க...
ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்

ஈரான் தொடர்பான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதன் தற்போதைய நிலை குறித்து அதிகரித்துவரும் அதிருப்தியில் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். போருக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முக்கிய அம்சங்கள் குறித்துமேலும் படிக்க...
தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு

யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம்மேலும் படிக்க...
காணி விடுவிக்க கோரி வயாவிளான் மக்கள் போராட்டம்

தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (2) ஆரம்பித்துள்ளனர். வசாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. 40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை சுமந்தவாறு முன்னெடுத்திருந்தமேலும் படிக்க...
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள குட்ரின்ஸ்காயாமேலும் படிக்க...
மஹர சிறையில் ஏற்பட்ட சேதம் தொடர்பான விபரம் வௌியானது

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, கைதிகளினால் மஹர சிறைச்சாலையினுள் ஏற்படுத்தப்பட்ட சேதவிபரங்கள்மேலும் படிக்க...
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காகமேலும் படிக்க...
கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மவுசாகலை பகுதிகளில் 25மேலும் படிக்க...
சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் ஏற்படும் மோதல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது “X” கணக்கில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி, சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரியமேலும் படிக்க...
