Day: August 1, 2026
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புது டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செப்டம்பர் மாதம் இந்தியா வரக்கூடும் என்றுமேலும் படிக்க...
இந்தியாவில் 2 நாட்களில் ரூ. 100 கோடியைக் கடந்தது “Spider-Man: Brand New Day”

டோம் ஹாலண்ட் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படம் இந்தியாவில் வெளியான 2 நாட்களில் ரூ. 131.46 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைக் (Grossமேலும் படிக்க...
அம்பாறையில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில்மேலும் படிக்க...
வவுனியாவில் விபத்து: மதுபோதை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது!

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்தமேலும் படிக்க...
வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்: பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில்மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்

ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதலைத் தொடங்குமாறுமேலும் படிக்க...
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்துமேலும் படிக்க...
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக “அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம்” அமைக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுவரும் குறித்த இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (31)மேலும் படிக்க...
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு விமான சரக்குப் பொதியில், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் சரக்கை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள்மேலும் படிக்க...
மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்

ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹெமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நேற்றுமேலும் படிக்க...


