Day: July 21, 2026
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 39ஆவது நாளான இன்றைய தினம் மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் குழந்தைகளைக் கடத்திய வழக்கில் 18 பெண்கள் உட்பட19 பேருக்குச் சிறைத் தண்டனை

இந்தோனேசியாவில் 34 குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கடத்தல் வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்ட 70 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கு அதிகபட்சமாக ஏழாண்டுகள் சிறைத்தண்டனைமேலும் படிக்க...
புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி கைது

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது. மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 1926ஆம் ஆண்டு களுத்துறையில் தெற்காசியாவின் முதல் கள சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டதன் மூலம்மேலும் படிக்க...
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, உள்ளே சிக்கியிருக்கக்கூடியவர்களைமேலும் படிக்க...
எயார் பஸ் கொள்வனவு ஊழல் விசாரணை: அவுஸ்திரேலியா செல்கிறது சிஐடி மற்றும் கையூட்டல் ஒழிப்பு குழு

ஸ்ரீலங்கன் வானூர்தி நிறுவனத்துக்காக 10 எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய நிறுவனமொன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கையூட்டலாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களையும் சாட்சிகளையும் தேடி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஒழிப்புமேலும் படிக்க...
16 வருடங்களாக விசித்திரமான இடமாற்றங்களுக்கு உள்ளான ஆர்ஜன்டீன முதல் பெண்மணியின் உடலம்

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி ஈவா பெரோன் 1952 ஜூலை 26 அன்று புற்றுநோயால் தனது 33 ஆவது வயதில் உயிரிழந்தார். இந்தநிலையில் பெரோனின் கணவரும் ஜனாதிபதியுமான ஜுவான் பெரோனின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது உடல் ஸ்பானிய உடற்கூறியல் நிபுணர் பெட்ரோமேலும் படிக்க...
போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது

புது டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட 118-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் கைதுமேலும் படிக்க...
கயானா கடற்கரைக்கு அப்பால் 133 பேருடன் பயணித்த படகு கவிழந்தது

கயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல் போன டஜன் கணக்கானவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிமேலும் படிக்க...
திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேல்முருகன் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தங்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காகமேலும் படிக்க...
பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்

செயற்கையாகப் பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப்மேலும் படிக்க...
குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (20) முதல் 2026 ஜூலை 26 வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாகமேலும் படிக்க...
வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியைமேலும் படிக்க...
மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் கோருவதற்கு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று கையளிக்க திட்டம்
பாராளுமன்றம் இன்று (21) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்குபாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 119 மற்றும் 120 இன் கீழ் இரண்டுமேலும் படிக்க...


