Day: July 7, 2026
அதிமுகவில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற கட்சியில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் நேற்று கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக சார்பில், நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும்மேலும் படிக்க...
அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றை கோரியுள்ள எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமான சுரேஷ், பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல்,மேலும் படிக்க...
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியானமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார், அதன்படி, 07 சிறைச்சாலை அதிகாரிகள்மேலும் படிக்க...
இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடுமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வீரர்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுமேலும் படிக்க...
