Day: June 29, 2026
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை

ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமையன்று (28) 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியதுடன் புயல்கள் பிற பகுதிகளுக்கு நகர்ந்தன. அதேவேளையில், சாதனை அளவிலான இந்த வெப்ப அலை காரணமாக பிரான்சில் 1,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகின. வெப்பம்மேலும் படிக்க...
கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ அறிவித்த அடுத்த 24 மணி நேரத்துக்குள், மதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். கடந்த 2022-ம் ஆண்டு மதிமுகவுக்குள் தனது மகன் துரைமேலும் படிக்க...
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்மேலும் படிக்க...
பிரான்சில் அதி உச்ச வெப்ப அலை – திங்கட்கிழமை மஞ்சள் எச்சரிக்கையில் 28 மாவட்டங்கள்!

பிரான்சில் நீடித்து வந்த அதி உச்ச வெப்ப அலை முடிவடையும் நிலையில், Météo‑France திங்கட்கிழமை 28மாவட்டங்களை “அதி உச்ச வெப்ப அலை – மஞ்சள் எச்சரிக்கை” (vigilance jaune canicule) என வகைப்படுத்தியுள்ளது. மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள 28 மாவட்டங்கள்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்துமேலும் படிக்க...
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்த காரணத்தினால் எந்த இழப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானமேலும் படிக்க...
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI Union) தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி

பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி

பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்ததுமேலும் படிக்க...
சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில்மேலும் படிக்க...

