Day: June 23, 2026
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது

அரசாங்கத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக கோப் குழு (COPF) இன்று மீண்டும் கூடவுள்ளது. குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha deமேலும் படிக்க...
பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை வைப்பது தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் அமைச்சருக்கு கடிதம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்மேலும் படிக்க...
நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் பணமோசடி குற்றச்சாட்டில் கைது

பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆதரவுடனானமேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் தாயாரால் திருத்தந்தைக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தாயாரான கிளோடியா சலே, திருத்தந்தை 14ஆம் லியோவுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலே தொடர்பாக நீதி, மனித கௌரவம் மற்றும் கருணை அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்ளுமாறுமேலும் படிக்க...
செனகலை முன்னேறிய நோர்வே – ஈராக் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி

எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்ததன் மூலம், நோர்வே அணி செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. செனகலின் தடுப்பாட்டத் தவறுகளைத் தொடர்ந்து மார்கஸ் பெடர்சன் நார்வே அணிக்கு முன்னிலைமேலும் படிக்க...
ஆர்ஜென்டினாவுக்-காக மேலும் 2 கோல்கள்; வரலாறு படைத்தார் மெஸ்ஸி

கோல் அடிப்பது மற்றும் சாதனைகளை முறியடிப்பது லியோனல் மெஸ்ஸியின் இயல்பு; தனது ஆறாவது கால்பந்து உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் அதை மீண்டும் செய்து வருகிறார். டெக்ஸாயின் டல்லாஸில் திங்களன்று (22) நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண ஆட்டம் ஒன்றில் ஆர்ஜென்டினா அணிமேலும் படிக்க...
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கத்தாரில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசுமேலும் படிக்க...
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக வெளிநடப்பு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரைக்கு நன்றிமேலும் படிக்க...
அவசர பாராளுமன்ற விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்

அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. நீதித்துறைத் துறையில் எழுந்துள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்குவதற்கு பாராளுமன்றம் தலையிட வேண்டும் எனச்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் சாதனங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்திமேலும் படிக்க...
ஞானசார தேரருக்கான சிறைத் தண்டனையை உறுதிப்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியது. தன்னை விடுதலை செய்யக் கோரியும், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஞானசார தேரர்மேலும் படிக்க...

