Day: June 16, 2026
2026 FIFA உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் சமநிலை

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் 5 ஆம் நாள், இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக அமைந்தது. அதன்படி, திங்கள் இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) அன்று நடைபெற்ற நான்கு போட்டிகளுமே சமநிலையில் முடிவடைந்தன. போட்டியின் ஐந்தாவதுமேலும் படிக்க...
சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்புமேலும் படிக்க...
12 தமிழக மீனவர்களை இலங்கை விடுவிப்பு

ராமேசுவரம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது சிறைப்பிடித்து, அப்படகிலிருந்த 12 மீனவர்களை, கடந்த பிப்.23-ம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகைமேலும் படிக்க...
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாத்தளை, வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெஹிகல பகுதியிலிருந்து கடுவெல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று,மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில்மேலும் படிக்க...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.மேலும் படிக்க...
நெடுஞ்சாலைகளில் ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களின் முன்பக்கத்தில் மாத்திரமன்றி, பின்பக்கமேலும் படிக்க...
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை

நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசியின் மகன் பாலியல் வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நார்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் 29 வயதான மகன் மரியஸ் போர்க் ஹோய்பி மீதுமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவின் தலைமையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடல், விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை)மேலும் படிக்க...
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப் பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே காவலில் வைக்கப்பட்டிருந்தபோது பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
