Day: June 14, 2026
60 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு புறப்பட்ட மண்டபம், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் 60 நாட்களுக்கு பின்னர் பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்மேலும் படிக்க...
காணொளி வெளியிடுவதை நிறுத்துமாறு கொலை மிரட்டல் : இராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

இந்த நாட்டின் மக்களைப் பற்றிய அக்கறையுடனும் இரக்க உணர்வுடனும் தான் நான் காணொளிகளை வெளியிட்டு வந்தேன். காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் அவர்கள் மிரட்டினர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது. “பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில்மேலும் படிக்க...
சனத்தொகை கட்டுப்பாடு யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55% பேர் இந்த முன்மொழிவுக்கு எதிராகவும், 45% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்மேலும் படிக்க...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நாளை (ஜூன் 15) விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கினை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நாளைமேலும் படிக்க...
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் அயராத முயற்சியினாலும், வழிகாட்டலாலும் ஏற்பாடு செய்யப்பட்ட “சங்கமம் 2026” பரதநாட்டியப் பெருவிழா,மேலும் படிக்க...
ஃபிஃபா உலகக் கோப்பை 2026: சமநிலையில் முடிந்த பிரேசில் – மொரோக்கோ ஆட்டம்

2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘C’ பிரிவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் முடித்துள்ளன. போட்டி தொடங்கிய முதலே இருமேலும் படிக்க...
எகிப்து பெரிய பிரமிடில் சிந்து சமவெளி செந்தமிழ்: எழுத்துகளை வெளியிட்டு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் பண்டைய காலத்தில் பார்வோன் (Pharaoh) என்ற பூமியை ஆள்வோன் என்னும் சிறப்பு பெயருடைய மன்னர் வம்சத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ளன. இங்கு 4,540 ஆண்டுகள் பழமையான பாரோ கூபுவின் சமாதியான கிசா(Giza) என்றமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் இன்று விறுவிறுப்பான பொதுவாக்கெடுப்பு: சனத்தொகையை ஒரு கோடியாகக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு மக்கள் ஆதரவா?

சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த சனத்தொகையை சட்டப்பூர்வமாக ஒரு கோடியாகக் கட்டுப்படுத்துவது தொடர்பான மிக முக்கிய மற்றும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவாக்கெடுப்பு இன்று (14) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பானது அந்நாட்டில் குடியேற்றம், பொதுச் சேவைகள் மற்றும் ஐரோப்பியமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்த ‘மர்ம-கை’ எது? – மனோ கணேசன் கேள்வி

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளான, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் புதிதாக வந்தவர்கள் அல்ல. விபரீதங்கள் நிகழ்ந்த காலத்திலேயே, பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆகவே அன்று அவர்களையும் பணியாற்ற விடாமல் தடுத்த “மர்ம-கை” எதுமேலும் படிக்க...
கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்று (14) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார். நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வடமாகாணமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 28 ஆம் திகதி காலை தேர் உற்சவமும், மறுநாள் 29 ஆம் திகதி காலைமேலும் படிக்க...
அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகை கவுதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழகமேலும் படிக்க...
சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை சந்திக்க முயற்சி ; நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி மகஜர் கையளிக்கவும் முடிவு

தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளன. அதற்கமைவாக, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம்மேலும் படிக்க...
துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவுக்கான முதல் கோலை Nestory Irankunda பெற்றுக் கொடுத்தார். மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறி, PSTA சட்ட வரைவைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி – ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா

புதிய ” அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்” (PSTA) பழைய சட்டத்தை விட பல மடங்கு ஆபத்தானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்மேலும் படிக்க...
