Day: June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் : பேராயர்

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக்கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு உத்தமர்களைப் போல சமூகத்தின் முன்னால் வர நாம் இடமளிக்கப் போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும்மேலும் படிக்க...
அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில்மேலும் படிக்க...
“எங்கள் மீது திமுகவினர் பழி தூற்றுவதால் கவலையில்லை” – வைகோ ஆதங்கம்

‘ஒரு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை’ என மதிமுகமேலும் படிக்க...
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அந்த மக்களின் பாரம்பரிய நிலப்மேலும் படிக்க...
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் – மஹிந்த ராஜபக்ச

நாட்டை எம்மிடம் தாருங்கள் நடத்தி காண்பிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “இன்று நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டுமேலும் படிக்க...
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின்மேலும் படிக்க...
குலம் சார்ந்த அரசியல் இன்றி சுரேஷ் சலேவுக்கு நீதியை நிலை நாட்டுங்கள்: முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது கனிவான அவதானத்தைச் செலுத்துவார் என நம்புவதாகத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்மேலும் படிக்க...
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி

2026 பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில்அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது. அந்த அணி முதலாவது பாதியில் விளாசிய மூன்று கோல்களின் உதவியுடன் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பராகுவேமேலும் படிக்க...
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினைமேலும் படிக்க...
பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றி இருப்பேன் – டக்ளஸ் தேவானந்தா

இறுதிப் போரின் போது தமிழீழ விடு*தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இறுதிப் போர் மௌனித்ததைத்மேலும் படிக்க...
3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். மிலோசன் றியான் (13/06/2026)

ஜேர்மனியில் வசிக்கும் மிலோசன் – டக்சிக்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் றியான், கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை , அன்று வந்த தனது 3வது பிறந்த நாளை, தனது அன்புச் சகோதரி டியாவுடன் இணைந்து இன்று 13ஆம் திகதி சனிக்கிழமை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்.மேலும் படிக்க...
