Day: June 11, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதவியளித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி சட்டம் அமுல்படுத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் சஹ்ரான் குழுவினருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறித்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் மயப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்காலத்துடன் தொடர்புடையமேலும் படிக்க...
இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் – ட்ரம்ப்

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “ஈரானின் கடற்படை,மேலும் படிக்க...
ரணில் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடுமேலும் படிக்க...
பிரான்ஸ்: எரிவாயு விலை மீண்டும் உயர்வு – ஜூலை முதல் புதிய கட்டணம்

இயற்கை எரிவாயு பயன்படுத்தும் பெரும்பாலான வீடுகளுக்கு ஜூலை 1 முதல் எரிவாயு விலை 7.40 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் PRVG அடிப்படையிலான ஒப்பந்தங்களில் உள்ள நுகர்வோரின் மாதாந்திர கட்டணம் சராசரியாக 2.70 யூரோக்கள் வரை உயரக்கூடும் என பிரான்ஸ்மேலும் படிக்க...
FIFA உலகக் கிண்ணத் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

உலகெங்கிலும் உள்ள 6 பில்லியனுக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடர், இலங்கை நேரப்படி நாளை (12) அதிகாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. மனித வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் தனித்துவமான விளையாட்டுமேலும் படிக்க...
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அளவிலான ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து கண்ணீர் மல்கமேலும் படிக்க...
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித அறிவாற்றலை பிரதிபலிக்கும் வகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் உலகளவில் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei)மேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு

ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துமேலும் படிக்க...
சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிமேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் மனுவை பரிசீலிப்பது ஜூலை 10 வரை ஒத்திவைப்பு

சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை இன்று ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, தமக்கு எதிராகமேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் : மீண்டும் ஆரம்பமானது சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கிமேலும் படிக்க...
நாட்டில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை அதிகமுள்ள மாகாணம் ஊவா

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (10) போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாகமேலும் படிக்க...
அமெரிக்க தாக்குதல் எதிரொலி – ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு

அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அவ்வப்போதுமேலும் படிக்க...
‘தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர்’ – பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புறமேலும் படிக்க...
சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக திருமதி சஷி வீரவன்சவிற்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. குறித்த மனு மீதான தீர்ப்பைமேலும் படிக்க...
எத்தனோல் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரியை இரத்து செய்த இந்தியா

அதிக அளவு எத்தனோல் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை இந்தியா நீக்கியுள்ளது. இது, மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வரிவிதிப்பு மூலம் ஊக்கமளிக்கிறது. இது தொடர்பில்மேலும் படிக்க...
குவைத்தில் போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு; 3 இலங்கையர் உட்பட ஏழு பேர் கைது

போதைப்பொருள் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் ஏழு சந்தேக நபர்களை குவைத்தின் போதைப்பொருள் அமுலாக்கப் பொதுத் துறை ஆணையகம் கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களும் அடங்குவர். போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை இலக்காகக் கொண்ட,மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ள போதிலும்,மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான நேற்றைய தினம் மாலை ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்த பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார் . கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு, காலை ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில்மேலும் படிக்க...

