Day: June 9, 2026
முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு விசேட பேட்டியொன்றை அளித்துள்ளார். முதலமைச்சருடனான சந்திப்பு மற்றும் அதன் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அன்புமணிமேலும் படிக்க...
தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைக்கும்மேலும் படிக்க...
அயர்லாந்தில் 45 குற்றச் சாட்டுகளைக் கொண்ட நபர் பாஸ்டராக நியமனம்

கிழக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அயர்லாந்து தேவாலயம் ஒன்றில், 45 குற்றவியல் பின்னணிகளைக் கொண்ட நபர் ஒருவர் பாஸ்டராக (Pastor) நியமிக்கப்பட்ட விவகாரத்தில், தேவாலயத்தின் பாதுகாப்பு விதிகளில் கடுமையான குறைபாடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோ டர்னர் (Joe Turner)மேலும் படிக்க...
“நாங்கள் செய்வதே சரி என்பதல்ல நல்ல அரசாங்கம்” ஜீவன் தொண்டமான்

ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம், நாம் செய்வதுதான் சரி என்று பிடிவாதமாக இருப்பதல்ல. சில குறைபாடுகள் இருந்தால் அவற்றை எங்களிடமும் கேட்டறிந்து தீர்வு காண முன்வர வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சபையில் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெருந்தோட்டமேலும் படிக்க...
சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமையகம்மேலும் படிக்க...
வைத்திய சாலையிலும் தொடரும் சுரேஷ் சலேவின் உணவுத்தவிர்ப்பு?

சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (08) அவரது குடும்ப உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் அவரைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதன்போது தான் தொடர்ந்து உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுமேலும் படிக்க...
சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் படிக்க...
