Day: June 7, 2026
தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி: பிறந்த குழந்தைகளுக்காக அறிமுகமான அரசின் விசேட AI செயலி

பிறந்த குழந்தைகளின் முக்கிய சுகாதார அளவீடுகளை மதிப்பீடு செய்வதற்காக ஆந்திரப் பிரதேச மாநில அரசு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிஷு மாபன் (Shishu Maapan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலியின் மூலம், குழந்தையைத் தொடாமலேயேமேலும் படிக்க...
“அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளது” – தமிழிசை

அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளதாகவும், ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி கட்சியை வளர்த்தவர்கள் பாஜகவில் தான் உள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழிசைமேலும் படிக்க...
வவுனியா ஓமந்தையில் சோகம்: இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை – நாவற்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்மேலும் படிக்க...
கொழும்பு தேசிய வைத்திய-சாலைக்கு விசேட பாதுகாப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சுரேஷ்மேலும் படிக்க...
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அவர் இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வைத்தியசாலையில்மேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு மூலம் தலைவர்களை அவமதிக்கும் போக்கு: இந்திய கம்யூ. கண்டனம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை அவமதிக்கும் வகையில் சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகர் CID பணிப்பாளருக்கு கடிதம்

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகரான அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதால், அவருக்கு உடனடியாக மருத்துவமேலும் படிக்க...
ஈரானின் பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்மேலும் படிக்க...
“2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்” – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்து பிரதமர் Keir Starmer 2030ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு எதிராக நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் தங்களின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த வேண்டியமேலும் படிக்க...
சலேயைக் காண சிஐடி-க்கு வந்த மனைவி ஊடக சந்திப்பு

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுரேஷ்மேலும் படிக்க...
காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும் சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார் இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் பின்வரும் உறுதிமொழிகளை வழங்கினார்: காணாமல் போன மீனவர்களுக்கு வங்கிப் பாக்கிக் கடன்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செலுத்துவதற்குரிய அல்லது தீர்ப்பதற்குரிய உரிய நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுக்கும். படகுகள் மற்றும் இயந்திரங்கள்:மேலும் படிக்க...
பாடலை பாடியதற்காக கைது செய்ய முடியாது : டக்ளஸ் தேவானந்தா

தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமான சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்ற எதிர் பார்த்துள்ளோம் – வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர

எதிர்வருங்காலங்களில் நிலையான அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடு, காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் மாற்றம், கடல்சார் ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ளமேலும் படிக்க...
முல்லைத்தீவில் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; அவகாசம் கோரிய காவல்துறை

முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள பகுதியிலுள்ள தனியார் காணி உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிஸார் மூன்றுமாத கால அவகாசம் கோரியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திமேலும் படிக்க...
பலாங்கொடை வியாபார நிலையத்தில் தீப்பரவல்

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரின் தும்பகொடை பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (07) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீ வேகமாகப் பரவியதன் காரணமாக குறித்த வியாபார நிலையம் தீக்கிரையாகி பாரிய சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மாலியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்த பாரவூர்தியொன்று, சஹாரா பாலைவனத்தில் பயணித்த வேளையில் பழுதடைந்ததால் அதில் பயணித்த 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜர் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான பிரதான எல்லைக் கடவையானமேலும் படிக்க...
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று : கடற்றொழிலாளர்-களுக்கு அவசர எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகமேலும் படிக்க...
பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு சாணக்கியன் கண்டனம்

வட மாகாணத்தைச் சேர்ந்த பாடகர் சங்கீத்சன் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சந்திவெளிமேலும் படிக்க...
