Day: June 5, 2026
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலைமேலும் படிக்க...
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ( Xi Jinping) அடுத்த வாரம் வட கொரியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின்போது, ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய ஜனாதிபதி கிம்மேலும் படிக்க...
புட்டினுக்கு பகிரங்க கடிதம்; நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர் நிறுத்தம் ஒன்றிற்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக புட்டினுடன் நேருக்கு நேர்மேலும் படிக்க...
தவெக அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சித் தலைவர்மேலும் படிக்க...
அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
குவைத் விமான நிலைய தாக்குதலில் இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை குடிமக்களின்மேலும் படிக்க...
உலக சுற்றாடல் தினம் இன்று

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும் . 1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளாவிய ரீதியில் எழும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்கள்மேலும் படிக்க...
தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து முன் மொழிவுகளை கோரும் நாடாளுமன்றம்

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன பத்தாவது நாடாளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக)மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; காவல் துறை விளக்கம்

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்குமேலும் படிக்க...
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன்மேலும் படிக்க...
