Day: May 21, 2026
“சிறுநீரக திருட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” – அமைச்சர் அருண்ராஜ் உறுதி

‘சிறுநீரக திருட்டு வழக்கு விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்தமேலும் படிக்க...
சமீரா மஹ்பூப்தீனை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை – அரசாங்கம் அறிவிப்பு

‘க்ளோபல் சமுத் புளோட்டிலா’ (Global Samud Flotilla) உதவிக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைக் காட்டும், இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென்-கிவீரினால் வெளியிடப்பட்ட காணொளிகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது கடுமையான கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கைமேலும் படிக்க...
தெமட்ட கொடையில் பெருமளவான போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

தெமட்டகொடை பகுதியில் 39 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைதுமேலும் படிக்க...
அரசியல் வாதிகளின் செயல் பாடுகளால் கடும் அதிருப்தியில் பேராயர்

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பிட்டிபன மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்மேலும் படிக்க...
கியூபாவின் முன்னாள் தலைவர் மீது அமெரிக்கா கொலைமுயற்சி குற்றச்சாட்டு

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது கொல்ல சதி உள்ளிட்ட பல புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.மேலும் படிக்க...
“தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தினேன், ஆனால்…” – அமைச்சர் ராஜ்மோகன்

“தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன். ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் நடைமுறை என சொல்லிவிட்டார்கள். அடுத்து தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். தமிழகமேலும் படிக்க...
அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறுவது நல்ல விஷயம்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து

தமிழக அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் இடம்பெற இருப்பது நல்ல விஷயம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “புதிதாக பொறுப்பேற்றமேலும் படிக்க...
பொலிஸ் நிலையத்தில் முன்னிலை-யாகுமாறு விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை (22) முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தலங்கமமேலும் படிக்க...
பிரதமருக்கும் பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பு

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக இதன்போது கவனம்மேலும் படிக்க...
சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் புத்த ரஷ்மி வெசாக் வலயம்

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப்மேலும் படிக்க...
