Day: May 19, 2026
புதுக்கோட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்விலும், கஞ்சா வணிகக் கும்பலால் செய்தியாளர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்விலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுமேலும் படிக்க...
ஈரானில் நடைமுறையிலுள்ள இணைய முடக்கம் – 70% மக்கள் அதிருப்தி

ஈரானில் நடைமுறையிலுள்ள கடுமையான இணையக் கட்டுப்பாடுகள் குறித்து, அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான ஜனாதிபதி செயலக மையம் விசேட ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் மூலம், ஈரானிய மக்களில் 70 சதவீதமானோர் தற்போதைய இணையக் கட்டுப்பாடுகள் குறித்துமேலும் படிக்க...
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Meta நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste Management) நடவடிக்கைகளை மிகவும் சீரான முறையில் முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள்மேலும் படிக்க...
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சந்தேக நபர்மேலும் படிக்க...
யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய தினம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் ,மேலும் படிக்க...
2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி

2025-ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரசாங்க நிதிப்பற்றிய குழுவின் முன் இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆண்டுப் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தபோது, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய பிரதான பொருளாதாரத்மேலும் படிக்க...
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி இன்று (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாகமேலும் படிக்க...
பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்

இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது பிரேசிலின் சாண்டோஸ் அணிக்காக விளையாடும் 34 வயதான இவர், 128 போட்டிகளில் 79மேலும் படிக்க...
75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு. இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2026)

தாயகத்தில் தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசநாயகம் சந்திரசேகரம் (தாவடி முன்னாள் கிராம சபை தலைவர்) அவர்கள் தனது 75வது பிறந்தநாளை 19ம் திகதி மே மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அமைதியாக கொண்டாடுகிறார் . இன்று 75வது பிறந்தமேலும் படிக்க...

