Day: May 15, 2026
பிரதமர் மோடியின் 2 மணி நேர யுஏஇ பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே பெட்ரோலியம், எல்பிஜி விநியோகம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமேலும் படிக்க...
“ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை முதல்வர் விஜய் காப்பாற்றக் கூடாது” – வானதி சீனிவாசன்

‘முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் – 65 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்கு மாகாணமான இத்தூரியில் (Ituri) எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (Africa CDC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எபோலா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,மேலும் படிக்க...
ஈரானுக்கு, சீனாவில் இருந்து ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, பீஜிங்கில் இருந்து புறப்படுவதற்கு முன்னர்மேலும் படிக்க...
தொடரும் சீரற்ற வானிலை – சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) காலை 9.30 மணிக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இவ்வாறுமேலும் படிக்க...
108 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் புவியியலாளர் கைது

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ‘கொக்கெய்ன்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இந்த போதைப்பொருளை ‘பசுமை வழி’மேலும் படிக்க...
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேல் நீதிமன்றம் அவருக்கானமேலும் படிக்க...
நுவரெலியாவில் ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தற்காலிக கூடாரங்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது நாட்டில்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் அதிர்ச்சி: மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் – சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ளார். நேற்று (14) இரவு 7.00 மணியளவில், சிறுமியை ஆங்கில வகுப்பிற்காக அவரதுமேலும் படிக்க...
“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வருடத்திற்குள் (2026) மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர்மேலும் படிக்க...
