Day: April 27, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில்மேலும் படிக்க...
புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 – 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதியமேலும் படிக்க...
கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தாமர குமாரி அபேயரத்னவை, மே 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது தடுப்புக்மேலும் படிக்க...
ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்

ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இன்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். மொஸ்கோ சென்றடையும் அவர், இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை எனளஅவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் (Australia Institute) சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் திட்ட பணிப்பாளர் எம்மா ஷார்டிஸ் (Emma Shortis) தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ்

வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பிரித்தானிய மன்னர் சார்லஸின் அமெரிக்க விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவைமேலும் படிக்க...
மனைவிக்கு கடன் – விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தனது வேட்புமனுவில் மனைவிக்கு ரூ.12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குமேலும் படிக்க...
பெருமளவிலான போதைப் பொருட்கள் தீயிட்டு அழிப்பு

பொலிஸ் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று (27) நீதித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன. அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. பறிமுதல்கள் தொடர்பான வழக்குகள் அந்தந்த நீதிமன்றங்களில் முழுமையாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், பாலபிட்டியமேலும் படிக்க...
போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த பல பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகுமேலும் படிக்க...
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்

நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல்மேலும் படிக்க...
