Day: April 22, 2026
மோட்டார் சைக்கிளில் ஜீப் வண்டி மோதி கோர விபத்து – இளைஞன் பலி

சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் சிகிச்சைமேலும் படிக்க...
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தல்
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்மேலும் படிக்க...
திருமண ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த காதலி : நாற்காலியில் கட்டி வைத்து காதலனின் உயிரைப் பறித்த கொடூரம்!

“வெளிநாடுகளில் பிரபலமான முறையில் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கப் போகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி, காதலனின் கண்களைக் கட்டி, நாற்காலியில் அமரவைத்து உயிருடன் எரித்துக்கொன்ற பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெங்களூரின் அஞ்சனபுரா பகுதியில் இந்த பயங்கரச் சம்பவம்மேலும் படிக்க...
தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நாளை- வாக்குச்சாவடிகள் தயார்

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பகிரங்கப் பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டப் பணிகள்மேலும் படிக்க...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி

கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதில் தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக கற்கும் கல்வி 7 வருடங்களாக மறுக்கப்பட்டு வருவதாக அச்சிறுவனின் சிறியதாய் கவலை தெரிவிக்கின்றார்.மேலும் படிக்க...
‘டித்வா’ புயலால் பாதிக்கப்-பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை, மாவட்ட ரீதியில் துரிதப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், அனர்த்தச் சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராயுமாறும்மேலும் படிக்க...
யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். உரும்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 64) அவரது மகனானமேலும் படிக்க...
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை

ஆசியாவில் ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக முன்னர் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு எண்ணெய் கப்பலில் தங்கள் படைகள் ஏறியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செவ்வாயன்று (21) தெரிவித்தது. பென்டகனின் சமூக ஊடகப் பதிவு ஒன்றின்படி, அமெரிக்கப் படைகள் சோதனையிடுவதற்கான உரிமையின்மேலும் படிக்க...
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் அரச அனுசரணையுடன் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. அமைதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு இந்த அமைதி நடைப்பயணம்மேலும் படிக்க...
9வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆர்த்திகன் அகிலன் (22/04/2026)

பிரான்சில் வசிக்கும் அகிலன் துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் 22ம் திகதி ஏப்ரல் மாதம் புதன்கிழமை இன்று அவரது 9வது பிறந்த நாளை தனது இல்லத்தில் அண்ணா மற்றும் தங்கையுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடுகின்றார். இன்று 09வது பிறந்த நாளை கொண்டாடும்மேலும் படிக்க...



